Search Header Logo

இடையீடு

Authored by nagameena பாலா

Education

12th Grade

Used 1+ times

இடையீடு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

1.கவிஞர் சி. மணி நடத்தி வந்த சிற்றிதழ்

நடை

விளக்கு

யாப்பும் கவிதையும்

ஒளிச்சேர்க்கை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

2.கவிஞர் சி. மணி இருத்தலின் வெறுமையை எப்படிக் சொன்னவர்?

அழுகையும் அங்கலாய்ப்பும்

நகையும் உவமையும்

சிரிப்பும் கசப்பும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3.சி. மணியின் (சி பழனிச்சாமி) இடையீடு என்னும் கவிதை………….. தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

இதுவரை

ஒளிச்சேர்க்கை

வரும் போகும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. ............ஆண்டு முதல் எழுத்து இதழில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.

1969

1949

1959

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

5.தேடலை விரிவாக்குவது ...........

தியாகம்

அன்பு

கல்வி.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6.சொல்ல விரும்பிய தெல்லாம்

..................வருவதில்லை

எழுத்தில்

சொல்லில்

பாடலில்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7................ பொறி வைத்தால் நம் விரலே பொறியில் சிக்குவதுண்டு.

வண்டுக்குப்

மீனுக்குப்

.எலிக்குப்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?