
புத்தியைத் தீட்டு எட்டாம் வகுப்பு
Authored by Rajalakshmi Madeshwaran
World Languages
8th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆலங்குடி சோமு _______ மாவட்டத்ததைச் சேர்ந்தவர்.
தூத்துக்குடி
சிவகங்கை
சென்னை
சேலம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'அகம்பாவம்' பொருள் எழுதுக.
அடையாளம்
தகுதி
கண்ணியம்
செருக்கு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _______ இன்றி வாழ்ந்தார்.
சோம்பல்
வருத்தம்
அகம்பாவம்
வெகுளி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'கோயிலப்பா'- பிரித்து எழுதுக.
கோ + அப்பா
கோயில் + லப்பா
கோ + இல்லப்பா
கோயில் + அப்பா
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பகைவன் + என்றாலும் - சேர்த்து எழுதுக
பகைவனென்றாலும்
பகைவென்றாலும்
பகைவன்என்றாலும்
பகைவன்
வென்றாலும்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
அன்புடையவர்
பக்தியுடையவர்
சம்பாதிப்பவர்
மன்னிக்கத் தெரிந்தவர்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'நடந்தான்'- இதில் பெயரெச்சம் யாது?
நட
நடந்த
நடந்து
நடக்கும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?