நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்

1st - 12th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

TAMIL 16.07.2021

TAMIL 16.07.2021

6th Grade

9 Qs

காலங்கள்

காலங்கள்

2nd Grade

8 Qs

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

3rd Grade

8 Qs

Tamil Grammar (இலக்கணப் புதிர் - எழுத்தியல் 1)

Tamil Grammar (இலக்கணப் புதிர் - எழுத்தியல் 1)

3rd - 10th Grade

10 Qs

தமிழ் மொழி ஆண்டு 5

தமிழ் மொழி ஆண்டு 5

5th Grade

10 Qs

தமிழ் மொழியும் இலக்கியமும் - 10/11 .          C C .சசிகுமாரி

தமிழ் மொழியும் இலக்கியமும் - 10/11 . C C .சசிகுமாரி

10th - 11th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 2- நெடுங்கணக்கு

தமிழ்மொழி ஆண்டு 2- நெடுங்கணக்கு

2nd Grade

10 Qs

துணிவு ஆண்டு 3 UUM

துணிவு ஆண்டு 3 UUM

3rd Grade

10 Qs

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்

Assessment

Quiz

World Languages

1st - 12th Grade

Practice Problem

Medium

Created by

SIVASHINI CHANDRAN

Used 3+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

'சூட்டினேன் சொன்மாலை' எனும் வரிகளுக்கேற்ற பொருளினைத் தேர்ந்தெடுக

துன்பங்கள் நீங்க

சக்கரத்தைக் கையில் ஏந்திய

பாமாலையைச் சூட்டுகிறேன்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

'துன்பங்கள் நீங்க' எனும் பொருளுக்கு ஏற்ற வரிகளைத் தெரிவு செய்க.

சுடராழி யானடிக்கே

இடராழி நீங்குகவே யென்று

வையம் தகளியா

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

'பூமி' எனும் சொல்லை நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தில் எதற்கு உவமையாகக் குறிப்பிட்டுள்ளார் பொய்கையாழ்வார்?

நெய்யாக

சுடரொழி

அகல் விளக்காக

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தின் மூன்றாவது வரியினைத் தெரிவு செய்க.

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

இடராழி நீங்குகவே யென்று

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

'சுடராழி யானடிக்கே' எனும் வரியின் பொருளினைத் தெரிவு செய்க.

விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து

ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடிகளுக்கு

சூரியனை விளக்கின் சுடரொளியாகவும்