
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்
Authored by SIVASHINI CHANDRAN
World Languages
1st - 12th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
'சூட்டினேன் சொன்மாலை' எனும் வரிகளுக்கேற்ற பொருளினைத் தேர்ந்தெடுக
துன்பங்கள் நீங்க
சக்கரத்தைக் கையில் ஏந்திய
பாமாலையைச் சூட்டுகிறேன்
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
'துன்பங்கள் நீங்க' எனும் பொருளுக்கு ஏற்ற வரிகளைத் தெரிவு செய்க.
சுடராழி யானடிக்கே
இடராழி நீங்குகவே யென்று
வையம் தகளியா
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
'பூமி' எனும் சொல்லை நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தில் எதற்கு உவமையாகக் குறிப்பிட்டுள்ளார் பொய்கையாழ்வார்?
நெய்யாக
சுடரொழி
அகல் விளக்காக
4.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தின் மூன்றாவது வரியினைத் தெரிவு செய்க.
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
இடராழி நீங்குகவே யென்று
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
5.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
'சுடராழி யானடிக்கே' எனும் வரியின் பொருளினைத் தெரிவு செய்க.
விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து
ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடிகளுக்கு
சூரியனை விளக்கின் சுடரொளியாகவும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?