Search Header Logo

பண்பு நலன்கள் - குழந்தைவேல்

Authored by THAMARAI MAHALINGAM

World Languages

4th Grade

Used 1+ times

பண்பு நலன்கள் - குழந்தைவேல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?


தான் வாங்கி வந்த காய்கறிகளை வேண்டாமெனக் கூறிய சித்தியின் கோபத்திலிருந்து தானப்பனைக் காப்பாற்ற தன் தாயிடன் கூறி அக்காய்களை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிடுவோமென வழி கூறுகிறான்.

நட்பைப் போற்றுபவன்

உதவும் மனப்பான்மை கொண்டவன்

பெற்றோரைப் போற்றுபவன்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?


தந்தைக்குப் பிடிக்காத விசயங்களைச் செய்யத் துணியாததால் தேர்தலில் நிற்கும்படி தானப்பனின் கட்சிக்காரர்கள் வற்புறுத்தியபொழுது மறுக்கிறான்.

நட்பைப் போற்றுபவன்

உதவும் மனப்பான்மை கொண்டவன்

பெற்றோரைப் போற்றுபவன்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?


நண்பனின் இல்லற வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலை எண்ணிவருந்துகிறான்; தீர்க்கும் வழி தேடுகிறான்.

நட்பைப் போற்றுபவன்

உதவும் மனப்பான்மை கொண்டவன்

பெற்றோரைப் போற்றுபவன்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?


தானப்பனுடன் சேர்ந்து பலவித விளையாட்டுகளை விளையாடுகிறான்.

நட்பைப் போற்றுபவன்

விளையாட்டில் ஆர்வம் கொண்டவன்

பெற்றோரைப் போற்றுபவன்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?


மகப்பேற்றுக்குப் பிறகு சுடர்விழியைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் தன் தாயை உதவி செய்ய வேண்டுகிறான்.

இரக்க மனம் கொண்டவன்

இசை நாட்டம் கொண்டவன்

எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?


இரவு உணவுக்குப் பிறகு வீணையை எடுத்து வந்து கொடுத்து எதாவது பாடச் சொல்லி கேட்கிறான்.

இரக்க மனம் கொண்டவன்

இசை நாட்டம் கொண்டவன்

எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?


தாய் வீட்டிற்குச் சென்ற பூங்கொடி மீண்டும் தன்னோடு வர மறுத்ததைத் தன் தாயிடம் சொன்னால் அவர் மனம் வருத்தம் கொள்ளுமே என எண்ணி துயரம் தாளாது அழுகிறான்

இரக்க மனம் கொண்டவன்

இசை நாட்டம் கொண்டவன்

எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?