
கல்வியில் சிறந்த பெண்கள் வகுப்பு 9
Authored by Rajalakshmi Madeshwaran
World Languages
9th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
கையிலுள்ள செல்வத்தைக் காட்டிலும் நிலைத்த பொருள் உடைய செல்வம்_______
செவிச்செல்வம்
கல்விச்செல்வம்
கேள்விச்செல்வம்
ஞானம்
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
வில்லுப்பட்டு புலவர் என அழைக்கப்படுபவர் யார்?
கவிஞர் கண்ணதாசன்
தோவாளை சுந்தரம் பிள்ளை
என் எஸ் கிருஷ்ணன்
மாணிக்கவாசகர்
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
'படிக்க வேண்டும் பெண்ணே அப்பதான் பார் முழுதும் போற்றிடும் கண்ணே'... இதில் 'பார்' என்னும் சொல்லுக்கான பொருள்____
கண்
உறவினர்
உலகம்
பெற்றோர்
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
பாட்டும் தொகையும் உருவான காலம் ஊட்டும் தமிழுணர்வு உயர்ந்திருந்த காலம் சங்க காலம் .... அது சங்ககாலம்.... இதில் குறிப்பிடும் நூல்கள் யாவை?
பத்துப்பாட்டு திருக்குறள்
சிலப்பதிகாரம் மணிமேகலை
பத்துப்பாட்டு சிலப்பதிகாரம்
பத்துப்பாட்டு எட்டுத்தொகை
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
சமண மதமும் பௌத்த மதமும் வளர்ந்திருந்த காலத்தில் கல்வி கற்ற பெண்ணாக விளங்கியவர் யார்?
மணிமேகலை
கண்ணகி
மாதவி
சுதமதி
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்______
பண்டித ரமாபாய்
முத்துலெட்சுமி
மூவலூர் இராமாமிர்தம்
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
அடையாற்றில் அவ்வை இல்லம் தொடங்கப்பட்ட ஆண்டு------
1920
1930
1933
1937
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?