தமிழ் மொழி -திருக்குறள்

தமிழ் மொழி -திருக்குறள்

1st - 3rd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

இரட்டிப்பு எழுத்துகள்

இரட்டிப்பு எழுத்துகள்

2nd Grade

15 Qs

இரட்டிப்பு சொற்கள்

இரட்டிப்பு சொற்கள்

2nd Grade

14 Qs

இரட்டிப்பு சொற்கள்

இரட்டிப்பு சொற்கள்

2nd - 3rd Grade

15 Qs

இனவெழுத்து

இனவெழுத்து

3rd - 6th Grade

10 Qs

அகவினா புறவினா

அகவினா புறவினா

2nd Grade

10 Qs

அறுசுவைப் பெயர்கள்-தமிழ்மொழி ஆண்டு 2

அறுசுவைப் பெயர்கள்-தமிழ்மொழி ஆண்டு 2

2nd Grade

15 Qs

மொழியணி

மொழியணி

2nd Grade

14 Qs

சதுரங்கம்

சதுரங்கம்

3rd - 6th Grade

10 Qs

தமிழ் மொழி -திருக்குறள்

தமிழ் மொழி -திருக்குறள்

Assessment

Quiz

Other

1st - 3rd Grade

Medium

Created by

INDRA Moe

Used 5+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்- எனும் குறளில் புண்ணுடையார் எனும் சொல் யாரை குறிக்கிறது?

கற்றவர்களை

கல்லாதவர்கள்

கண்ணில் காயம் உள்ளவரை

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நன்றல்லது அன்றே மறப்பது நன்று எனும் வரிகளின் பொருள் யாது?

ஒருவர் நமக்கு செய்த நன்றியை மறப்பது நல்லது.

ஒருவர் நமக்கு செய்த தீமையை உடனே மறந்து விடுவது நல்லது

ஒருவர் நமக்கு செய்த தீமையை மறக்கக் கூடாது

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் _______________

தெய்வத்துள் வைக்கப் படும்.

வான்உறையும்

வையம்

வான் உலகத்தில்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அன்பின் மேன்மையை உணர்த்தும் குறள் யாது?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக

நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், கற்ற கல்விக்குத் தகுந்த படி நடந்து கொள்ள வேண்டும்

நூல்களைக் கற்றால் மட்டும் போதும்

கல்வி கற்கும்போது கவனமாக கற்க வேண்டியதில்லை.

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கூடாது என வலியுறுத்தும் குறள் யாது?

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

___________________________.

தீயினும் அஞ்சப் படும்

உயிரினும் ஓம்பப் படும்

நோக்கக் குழையும் விருந்து

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?