செய்யுள்

செய்யுள்

1st Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

நன்னெறிக் கல்வி ஆண்டு 1

நன்னெறிக் கல்வி ஆண்டு 1

1st Grade

10 Qs

இசைக்கல்வி ஆண்டு 1 வகுப்புச்சார் மதிப்பீடு

இசைக்கல்வி ஆண்டு 1 வகுப்புச்சார் மதிப்பீடு

1st Grade

10 Qs

வாக்கிய வகைகள்

வாக்கிய வகைகள்

1st - 12th Grade

10 Qs

நன்னெறிக் கல்வி - புதிர்

நன்னெறிக் கல்வி - புதிர்

1st Grade

12 Qs

வினாடி வினா (படிவம் 3)

வினாடி வினா (படிவம் 3)

KG - University

10 Qs

Module -17  - Post Test

Module -17 - Post Test

1st - 3rd Grade

13 Qs

திருக்குறள்

திருக்குறள்

1st Grade - University

6 Qs

தமிழ்மொழி (ஆத்திசூடி)

தமிழ்மொழி (ஆத்திசூடி)

1st - 6th Grade

10 Qs

செய்யுள்

செய்யுள்

Assessment

Quiz

Other

1st Grade

Practice Problem

Easy

Created by

uma sri

Used 24+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு

புல்லிதழ்பூவிற்கும் உண்டு

பழமொழி

நாலடியார்

திருக்குறள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நல்லார் என்ற சொல்லின் பொருள் என்ன?

நல்ல மரம்

நல்லவர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு

புல்லிதழ்பூவிற்கும் உண்டு

நண்பர்களின் குறைகளைப் பிறரிடம் கூற வேண்டும்.

நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர், அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது. அவற்றை மனதிலேயே அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது. சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன் மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது. ஒருவருடைய குற்றங்களைப் பெரிதுபடுத்தக்கூடாது.

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

'அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்' என்ற வரி உணர்த்தும் பொருள் என்ன?

அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது.

நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை ' எனும் வரி உணர்த்தும் பொருள் என்ன?

அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது.

நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு ' என்ற வரி உணர்த்தும் பொருள் என்ன?

நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது.

சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன்மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளுக்கேற்ற செய்யுள் எது?


நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர், அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது. அவற்றை மனதிலேயே அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது. சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன் மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது. ஒருவருடைய குற்றங்களைப் பெரிதுபடுத்தக்கூடாது.

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்

நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு

புல்லிதழ்பூவிற்கும் உண்டு

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்

பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க

அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்.

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'புல்லிதழ்பூவிற்கும் உண்டு '


மேற்காணும் வரி உணர்த்தும் பொருள் என்ன?

நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர்

சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன்மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது.