செய்யுள்

Quiz
•
Other
•
1st Grade
•
Easy
uma sri
Used 24+ times
FREE Resource
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு
புல்லிதழ்பூவிற்கும் உண்டு
பழமொழி
நாலடியார்
திருக்குறள்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நல்லார் என்ற சொல்லின் பொருள் என்ன?
நல்ல மரம்
நல்லவர்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு
புல்லிதழ்பூவிற்கும் உண்டு
நண்பர்களின் குறைகளைப் பிறரிடம் கூற வேண்டும்.
நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர், அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது. அவற்றை மனதிலேயே அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது. சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன் மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது. ஒருவருடைய குற்றங்களைப் பெரிதுபடுத்தக்கூடாது.
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
'அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்' என்ற வரி உணர்த்தும் பொருள் என்ன?
அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது.
நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை ' எனும் வரி உணர்த்தும் பொருள் என்ன?
அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது.
நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு ' என்ற வரி உணர்த்தும் பொருள் என்ன?
நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது.
சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன்மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொருளுக்கேற்ற செய்யுள் எது?
நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர், அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்களைப் பிறரிடம் கூறக்கூடாது. அவற்றை மனதிலேயே அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கும் நுரை குறையாக உள்ளது. சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன் மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது. ஒருவருடைய குற்றங்களைப் பெரிதுபடுத்தக்கூடாது.
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீருக்கு நுரையுண்டு
புல்லிதழ்பூவிற்கும் உண்டு
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
8.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'புல்லிதழ்பூவிற்கும் உண்டு '
மேற்காணும் வரி உணர்த்தும் பொருள் என்ன?
நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகிய பின்னர்
சிறப்புப் பெற்ற மலருக்கும் கூட அதன்மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது.
Similar Resources on Wayground
10 questions
e-Competition நன்னெறிக்கல்வி ஆண்டு 1

Quiz
•
1st Grade
10 questions
காலம்

Quiz
•
1st - 2nd Grade
10 questions
Observation test

Quiz
•
KG - 2nd Grade
10 questions
தமிழ்மொழி ஆண்டு 3 (தொகுதிப்பெயர்)

Quiz
•
1st - 3rd Grade
10 questions
காந்தம்

Quiz
•
1st - 12th Grade
10 questions
தமிழ்மொழி மீள்பார்வை ஆண்டு 6 (இலக்கியம்)

Quiz
•
1st - 6th Grade
7 questions
இரட்டிப்பு சொற்கள்

Quiz
•
1st Grade
10 questions
தமிழ்மொழி (ஆத்திசூடி)

Quiz
•
1st - 6th Grade
Popular Resources on Wayground
18 questions
Writing Launch Day 1

Lesson
•
3rd Grade
11 questions
Hallway & Bathroom Expectations

Quiz
•
6th - 8th Grade
11 questions
Standard Response Protocol

Quiz
•
6th - 8th Grade
40 questions
Algebra Review Topics

Quiz
•
9th - 12th Grade
4 questions
Exit Ticket 7/29

Quiz
•
8th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
19 questions
Handbook Overview

Lesson
•
9th - 12th Grade
20 questions
Subject-Verb Agreement

Quiz
•
9th Grade