பல்வகைச் செய்யுள் (4.10.1)

பல்வகைச் செய்யுள் (4.10.1)

3rd Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

செய்யுளும் மொழியும்

செய்யுளும் மொழியும்

3rd Grade

5 Qs

திருமுறை விழா

திருமுறை விழா

3rd Grade

6 Qs

ஆட்டுக்குட்டிக்கும் பசிக்கும்

ஆட்டுக்குட்டிக்கும் பசிக்கும்

1st - 3rd Grade

11 Qs

தமிழ்

தமிழ்

3rd Grade

10 Qs

தமிழ்

தமிழ்

3rd Grade

10 Qs

Grade 3உள்ளங்கையில் ஓர் உலகம்

Grade 3உள்ளங்கையில் ஓர் உலகம்

3rd Grade

10 Qs

தமிழ்

தமிழ்

3rd Grade

10 Qs

புணர்ச்சி ( இலக்கணம் ) ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்

புணர்ச்சி ( இலக்கணம் ) ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்

1st - 6th Grade

10 Qs

பல்வகைச் செய்யுள் (4.10.1)

பல்வகைச் செய்யுள் (4.10.1)

Assessment

Quiz

World Languages

3rd Grade

Hard

Created by

Taamodaran Kumaran

Used 3+ times

FREE Resource

9 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

"மாசில் வீணையும்" என்ற செய்யுளை எழுதியவர் யார்?

அப்பர்

திருநாவுக்கரசர்

சுந்தரர்

திருஞானசம்பந்தர்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

"மாசில் வீணையும் மாலை மதியமும்" என்ற செய்யுள் எத்தனையாவது திருமுறையாகும்?

முதலாம் திருமுறை

இரண்டாம் திருமுறை

நான்காம் திருமுறை

ஐந்தாம் திருமுறை

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மாசில் வீணையும்

குற்றமற்ற வீணை

குறையில்லாத இசை

மாசு கொண்ட வீணை

மாசி வீணை

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மாலை மதியமும்

மாலையில் உண்ணுதல்

சந்திரன் கண்களுக்குக் குளிர்ச்சி அளிப்பது

மாலையில் உதிக்கும் சந்திரன்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

வீசு தென்றலும்

வேகமான காற்று

மென்காற்று

தென்றல் என்ற பெண்

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மூசு வண்டறை

தாமரையில் இருக்கும் வண்டு

தாமரையில் தேனை உறிஞ்சும் வண்டு

பெரிய மூக்கு கொண்ட வண்டு

தாமரையில் வண்டிற்கான அறை

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பொய்கையும் போன்றதே

பொய் சொல்லுதல்

குளிர்ச்சியான பொய்கை

குளிர்ச்சியான தடாகம்

8.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இந்தச் செய்யுளுள் யாருக்காகப் பாடப்பட்டுள்ளது?

அம்மன்

முருகன்

இறைவம்

ஈசன்

9.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

'மாசில் வீணையும் மாலை மதியமும்' என்ற செய்யுள் என்ன கூற வருகின்றது?

பேரின்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும்

சிற்றின்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இறைவன்தான் நமக்கு எல்லாமே!