பல்வகைச் செய்யுள் (4.10.1)

பல்வகைச் செய்யுள் (4.10.1)

3rd Grade

9 Qs

quiz-placeholder

Similar activities

ஐம்பெரும் காப்பியங்கள்

ஐம்பெரும் காப்பியங்கள்

1st - 5th Grade

8 Qs

செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3

செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3

1st - 3rd Grade

10 Qs

ரகர, றகர,லகர, ளகர, ழகர, நகர, னகர, ணகர வேறுபாடு

ரகர, றகர,லகர, ளகர, ழகர, நகர, னகர, ணகர வேறுபாடு

3rd Grade

10 Qs

தமிழ்

தமிழ்

1st - 5th Grade

7 Qs

லப்டப் லப்டப்

லப்டப் லப்டப்

1st - 3rd Grade

7 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 இரட்டைக்கிளவி

தமிழ்மொழி ஆண்டு 3 இரட்டைக்கிளவி

3rd Grade

10 Qs

தனி வாக்கியம்

தனி வாக்கியம்

KG - 5th Grade

10 Qs

உலகநீதி - ஆண்டு 3

உலகநீதி - ஆண்டு 3

3rd Grade

7 Qs

பல்வகைச் செய்யுள் (4.10.1)

பல்வகைச் செய்யுள் (4.10.1)

Assessment

Quiz

World Languages

3rd Grade

Hard

Created by

Taamodaran Kumaran

Used 3+ times

FREE Resource

9 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

"மாசில் வீணையும்" என்ற செய்யுளை எழுதியவர் யார்?

அப்பர்

திருநாவுக்கரசர்

சுந்தரர்

திருஞானசம்பந்தர்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

"மாசில் வீணையும் மாலை மதியமும்" என்ற செய்யுள் எத்தனையாவது திருமுறையாகும்?

முதலாம் திருமுறை

இரண்டாம் திருமுறை

நான்காம் திருமுறை

ஐந்தாம் திருமுறை

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மாசில் வீணையும்

குற்றமற்ற வீணை

குறையில்லாத இசை

மாசு கொண்ட வீணை

மாசி வீணை

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மாலை மதியமும்

மாலையில் உண்ணுதல்

சந்திரன் கண்களுக்குக் குளிர்ச்சி அளிப்பது

மாலையில் உதிக்கும் சந்திரன்

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

வீசு தென்றலும்

வேகமான காற்று

மென்காற்று

தென்றல் என்ற பெண்

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

மூசு வண்டறை

தாமரையில் இருக்கும் வண்டு

தாமரையில் தேனை உறிஞ்சும் வண்டு

பெரிய மூக்கு கொண்ட வண்டு

தாமரையில் வண்டிற்கான அறை

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

பொய்கையும் போன்றதே

பொய் சொல்லுதல்

குளிர்ச்சியான பொய்கை

குளிர்ச்சியான தடாகம்

8.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இந்தச் செய்யுளுள் யாருக்காகப் பாடப்பட்டுள்ளது?

அம்மன்

முருகன்

இறைவம்

ஈசன்

9.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

'மாசில் வீணையும் மாலை மதியமும்' என்ற செய்யுள் என்ன கூற வருகின்றது?

பேரின்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும்

சிற்றின்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இறைவன்தான் நமக்கு எல்லாமே!