திருவாசகம்

திருவாசகம்

5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி

தமிழ்மொழி

1st - 12th Grade

8 Qs

KUIZ TATABAHASA TINGKATAN 5 ( ULANGKAJI )

KUIZ TATABAHASA TINGKATAN 5 ( ULANGKAJI )

5th Grade

13 Qs

தமிழ் மொழி ஆண்டு 4 & 5

தமிழ் மொழி ஆண்டு 4 & 5

4th - 5th Grade

10 Qs

ஒலியன் கோட்பாடு

ஒலியன் கோட்பாடு

1st - 5th Grade

10 Qs

வரலாறு ஆண்டு 5

வரலாறு ஆண்டு 5

1st - 5th Grade

13 Qs

தமிழ்மொழி- பெயர்சொற்கள்  மா. அம்பாள் SJKT LDG RINCHING, SEL.

தமிழ்மொழி- பெயர்சொற்கள் மா. அம்பாள் SJKT LDG RINCHING, SEL.

2nd - 5th Grade

15 Qs

தமிழ் 08 சிவகுமார்

தமிழ் 08 சிவகுமார்

5th Grade - University

10 Qs

தமிழ் மொழி ஆண்டு 6 - பயிற்சி 3

தமிழ் மொழி ஆண்டு 6 - பயிற்சி 3

1st - 12th Grade

10 Qs

திருவாசகம்

திருவாசகம்

Assessment

Quiz

Education

5th Grade

Medium

Created by

sarmila thiagu

Used 1+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவாசகத்தை அருளியவர் யார்?

திருநாவுக்கரசர்

மாணிக்கவாசகர்

வள்ளலார்

குமரகுருபர சுவாமிகள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வானாகி என்பதன் பொருள் என்ன?

காற்றாகவும்

வெளிச்சமாகவும்

மண்ணாகவும்

ஆகாயமாகவும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வானாகி மண்ணாகி வளியாகி __________________

விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

ஒலியாகி

ஒளியாகி

ஒழியாகி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் என்ன?

திருமுறை

திருவருட்பா

திருமந்திரம்

திருவாசகம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஊனாகி உயிராகி ______________________ இன்மையுமாய்க்

விடுப்பட்ட இடத்தைப் பூர்த்தி செய்க.

பொய்யுமாய்

உன்மையுமாய்

உண்மையுமாய்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடலாகவும் அந்த உடலில் உறையும் ஆன்மாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். தன்னை உணர்ந்தவர்களுக்கும் உள்ளவனாகவும் நம்பாதவர்களுக்கும் இல்லாதவனாகவும் விளங்குகின்றான்.

இப்பொருளுக்கு ஏற்ற செய்யுளடியைத் தெரிவு செய்க

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருவாசகத்தைச் சரியாக நிரல்படுத்துக.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?