
திருவாசகம்
Authored by sarmila thiagu
Education
5th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருவாசகத்தை அருளியவர் யார்?
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
வள்ளலார்
குமரகுருபர சுவாமிகள்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வானாகி என்பதன் பொருள் என்ன?
காற்றாகவும்
வெளிச்சமாகவும்
மண்ணாகவும்
ஆகாயமாகவும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வானாகி மண்ணாகி வளியாகி __________________
விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.
ஒலியாகி
ஒளியாகி
ஒழியாகி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் என்ன?
திருமுறை
திருவருட்பா
திருமந்திரம்
திருவாசகம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஊனாகி உயிராகி ______________________ இன்மையுமாய்க்
விடுப்பட்ட இடத்தைப் பூர்த்தி செய்க.
பொய்யுமாய்
உன்மையுமாய்
உண்மையுமாய்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உடலாகவும் அந்த உடலில் உறையும் ஆன்மாகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். தன்னை உணர்ந்தவர்களுக்கும் உள்ளவனாகவும் நம்பாதவர்களுக்கும் இல்லாதவனாகவும் விளங்குகின்றான்.
இப்பொருளுக்கு ஏற்ற செய்யுளடியைத் தெரிவு செய்க
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருவாசகத்தைச் சரியாக நிரல்படுத்துக.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?