புரியாத புதிர்  - படிவம் ஆறு கீழ்நிலை

புரியாத புதிர் - படிவம் ஆறு கீழ்நிலை

12th Grade

12 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்

தமிழ்

KG - University

10 Qs

மெல்லினமும் சொல்லும் (ங் ஞ் ண் ந் ம் ன்)

மெல்லினமும் சொல்லும் (ங் ஞ் ண் ந் ம் ன்)

KG - Professional Development

10 Qs

முற்றியலுகரம்

முற்றியலுகரம்

9th - 12th Grade

10 Qs

tamil alphabet

tamil alphabet

KG - University

10 Qs

இலக்கணம் படிவம் 1

இலக்கணம் படிவம் 1

KG - 12th Grade

12 Qs

+2 தமிழ் இயல் 1

+2 தமிழ் இயல் 1

12th Grade

7 Qs

Kaalai azhagu

Kaalai azhagu

12th Grade

11 Qs

படிவம் 1 (மொழியணிகள் - இணைமொழி மரபுத்தொடர்)

படிவம் 1 (மொழியணிகள் - இணைமொழி மரபுத்தொடர்)

7th - 12th Grade

15 Qs

புரியாத புதிர்  - படிவம் ஆறு கீழ்நிலை

புரியாத புதிர் - படிவம் ஆறு கீழ்நிலை

Assessment

Quiz

Other

12th Grade

Easy

Created by

REVI Moe

Used 7+ times

FREE Resource

12 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புரியாத புதிர் - காவியத்தைப் புனைந்தவர் யார்?

கவிச்சுடர் கவிஞர் வீரமான்

கவிச்சுடர் கவிஞர் காரைக்கிழார்

கவிஞர் தீப்பொறி பொன்னுச்சாமி

கவிஞர் நாமக்கல் ராமலிங்கம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புரியாத புதிர் இயற்றிய கவிஞரின் பிற படைப்பு யாது

கணைகள்

அலையோசை

வண்ணங்கள்

கணைகள் / அலையோசை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புரியாத புதிர் காவியத்தின் மையக் கரு யாது?

காதலின் மேன்மை

காதலின் மகிமை

காதலின் சுகம்

காதலின் தோல்வி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இக்காவியத்தில் ஏற்பட்ட காதல் தோல்விக்குரிய காரணத்தை அறிக.

வெளியாட்களின் தலையீடு

காதலர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு

சாதி மத வேறுபாடு

ஏழை செல்வந்தர் என்ற சமுதாய ஏற்றத்தாழ்வு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புரியாத புதிர் காவியத்தின் முதன்மை கதைமாந்தர் யார்?

மாறப்பன்

அமுதன்

கனியமுதன்

கோதை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோதைக்கு எதனால் அமுதனின் மீது கவர்ச்சி ஏற்பட்டது?

அமுதனின் அழகு

அமுதனின் அழகு எளிமை

அமுதனின் நல்ல பண்பு அழகு

அமுதனின் பண்பு, எளிமை,அழகு ,ஓவியத்திறன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாறப்பனின் சிறப்புகளுள் இது அடங்காது .

மகளின் மீது பாசமானவர்

மனைவியின் இறப்புக்குப் பின் மறுமணம் செய்யவில்லை

தாயை இழந்த மகளை போற்றி வளர்த்துள்ளார்

ஏழை அமுதனுக்கு மணம் முடிக்க அவனை அழைத்துப் பேசுகிறார்.

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?