புரியாத புதிர்  - படிவம் ஆறு கீழ்நிலை

புரியாத புதிர் - படிவம் ஆறு கீழ்நிலை

12th Grade

12 Qs

quiz-placeholder

Similar activities

கோவிட்-19 பற்றிய க்விஸ்

கோவிட்-19 பற்றிய க்விஸ்

5th Grade - University

10 Qs

முற்றியலுகரம்

முற்றியலுகரம்

9th - 12th Grade

10 Qs

+2 தமிழ் இயல் 1

+2 தமிழ் இயல் 1

12th Grade

7 Qs

படிவம் 1 (மொழியணிகள் - இணைமொழி மரபுத்தொடர்)

படிவம் 1 (மொழியணிகள் - இணைமொழி மரபுத்தொடர்)

7th - 12th Grade

15 Qs

tamil alphabet

tamil alphabet

KG - University

10 Qs

படிவம் 1- மீட்டுணர்தல்

படிவம் 1- மீட்டுணர்தல்

KG - University

13 Qs

புரியாத புதிர்  - படிவம் ஆறு கீழ்நிலை

புரியாத புதிர் - படிவம் ஆறு கீழ்நிலை

Assessment

Quiz

Other

12th Grade

Practice Problem

Easy

Created by

REVI Moe

Used 7+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

12 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புரியாத புதிர் - காவியத்தைப் புனைந்தவர் யார்?

கவிச்சுடர் கவிஞர் வீரமான்

கவிச்சுடர் கவிஞர் காரைக்கிழார்

கவிஞர் தீப்பொறி பொன்னுச்சாமி

கவிஞர் நாமக்கல் ராமலிங்கம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புரியாத புதிர் இயற்றிய கவிஞரின் பிற படைப்பு யாது

கணைகள்

அலையோசை

வண்ணங்கள்

கணைகள் / அலையோசை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புரியாத புதிர் காவியத்தின் மையக் கரு யாது?

காதலின் மேன்மை

காதலின் மகிமை

காதலின் சுகம்

காதலின் தோல்வி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இக்காவியத்தில் ஏற்பட்ட காதல் தோல்விக்குரிய காரணத்தை அறிக.

வெளியாட்களின் தலையீடு

காதலர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு

சாதி மத வேறுபாடு

ஏழை செல்வந்தர் என்ற சமுதாய ஏற்றத்தாழ்வு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புரியாத புதிர் காவியத்தின் முதன்மை கதைமாந்தர் யார்?

மாறப்பன்

அமுதன்

கனியமுதன்

கோதை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோதைக்கு எதனால் அமுதனின் மீது கவர்ச்சி ஏற்பட்டது?

அமுதனின் அழகு

அமுதனின் அழகு எளிமை

அமுதனின் நல்ல பண்பு அழகு

அமுதனின் பண்பு, எளிமை,அழகு ,ஓவியத்திறன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாறப்பனின் சிறப்புகளுள் இது அடங்காது .

மகளின் மீது பாசமானவர்

மனைவியின் இறப்புக்குப் பின் மறுமணம் செய்யவில்லை

தாயை இழந்த மகளை போற்றி வளர்த்துள்ளார்

ஏழை அமுதனுக்கு மணம் முடிக்க அவனை அழைத்துப் பேசுகிறார்.

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?