
புரியாத புதிர் - படிவம் ஆறு கீழ்நிலை
Authored by REVI Moe
Other
12th Grade
Used 7+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
12 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புரியாத புதிர் - காவியத்தைப் புனைந்தவர் யார்?
கவிச்சுடர் கவிஞர் வீரமான்
கவிச்சுடர் கவிஞர் காரைக்கிழார்
கவிஞர் தீப்பொறி பொன்னுச்சாமி
கவிஞர் நாமக்கல் ராமலிங்கம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புரியாத புதிர் இயற்றிய கவிஞரின் பிற படைப்பு யாது
கணைகள்
அலையோசை
வண்ணங்கள்
கணைகள் / அலையோசை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புரியாத புதிர் காவியத்தின் மையக் கரு யாது?
காதலின் மேன்மை
காதலின் மகிமை
காதலின் சுகம்
காதலின் தோல்வி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இக்காவியத்தில் ஏற்பட்ட காதல் தோல்விக்குரிய காரணத்தை அறிக.
வெளியாட்களின் தலையீடு
காதலர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு
சாதி மத வேறுபாடு
ஏழை செல்வந்தர் என்ற சமுதாய ஏற்றத்தாழ்வு
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புரியாத புதிர் காவியத்தின் முதன்மை கதைமாந்தர் யார்?
மாறப்பன்
அமுதன்
கனியமுதன்
கோதை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கோதைக்கு எதனால் அமுதனின் மீது கவர்ச்சி ஏற்பட்டது?
அமுதனின் அழகு
அமுதனின் அழகு எளிமை
அமுதனின் நல்ல பண்பு அழகு
அமுதனின் பண்பு, எளிமை,அழகு ,ஓவியத்திறன்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாறப்பனின் சிறப்புகளுள் இது அடங்காது .
மகளின் மீது பாசமானவர்
மனைவியின் இறப்புக்குப் பின் மறுமணம் செய்யவில்லை
தாயை இழந்த மகளை போற்றி வளர்த்துள்ளார்
ஏழை அமுதனுக்கு மணம் முடிக்க அவனை அழைத்துப் பேசுகிறார்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?