
கொன்றை வேந்தன் (ஆண்டு 1). (ஆக்கம்: மு.ஆவடையம்மாள்)
Authored by AVADAYAMMAL Moe
Other
1st Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
கொன்றை வேந்தனை எழுதியவர் ____________
திருவள்ளுவர்
ஔவையார்
பாரதியார்
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
கணிதமும் மொழியும் எதற்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது?
உயிர்
கண்கள்
மூச்சு
காதுகள்
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
எண்ணும் எழுத்தும் _______________________
சாலவும் நன்று
முன்னறி தெய்வம்
கண்ணெனத் தகும்
கண்ணுக்குத் தகும்
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
தாயும் தந்தையும் நம் முதல் தெய்வம். ஏற்ற கொன்றை வேந்தன் என்ன?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அன்னையும் தந்தையும் கண்கண்ட தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
யாழினி தினமும் தன் பெற்றோரிடம் ஆசி பெற்று பள்ளிக்குச் செல்வாள்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிப்படுவது மிக்க நன்மை தரும்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
வான்மதி பாடங்களைக் கவனமாகப் படித்து சிறப்புத் தேர்ச்சி பெற்றாள்.
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
கண்ணும் கருத்தும்
குரங்குப் பிடி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?