புகுமுக வகுப்பு ‌(திருக்குறள்-உள்ளுவது)

புகுமுக வகுப்பு ‌(திருக்குறள்-உள்ளுவது)

7th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

Si

Si

6th - 9th Grade

7 Qs

புகுமுக வகுப்பு ‌(திருக்குறள்-உள்ளுவது)

புகுமுக வகுப்பு ‌(திருக்குறள்-உள்ளுவது)

Assessment

Quiz

Other

7th Grade

Medium

Created by

KALAI VANI MURUGHAN

Used 2+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உள்ளுவது எல்லாம் ____________‌மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து

உயர்வுஅள்ளல்

உயர்வுஇல்லை

உயர்வுஉள்ளல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

___________ தள்ளாமை நீர்த்து

தள்ளாமை

தள்ளினும்

தள்ளு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை ____________

நீர்த்து

நீரை

நீரின்றி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

_______________ எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅதுத ள்ளினும் தள்ளாமை நீர்த்து

கையாளுவது

உள்ளுவது

உள்ளேயிருப்பது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து' எனும் திருக்குறளின் சரியான பொருளைத் தெரிவு செய்க.

எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றி எண்ணவே கூடாது; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

எண்ணுவதெல்லாம் உயர்வைக் பற்றியே எண்ண வேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டால் அவ்வாறு எண்ணுவதை விட்டு விட வேண்டும்

எண்ணுவதெல்லாம் உயர்வைக் பற்றியே எண்ண வேண்டும் ; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து' எனும் திருக்குறளின் சரியான பொருளைத் தெரிவு செய்க.

நாம்‌ எப்பொழுதும் எண்ணுவதையெல்லாம் உயர்வாக எண்ண‌‌ வேண்டும்

நாம்‌ எப்பொழுதும் எண்ணுவதையெல்லாம் உயர்வாக எண்ண‌‌ கூடாது

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து' திருக்குறளில் 'உள்ளுவது' எனும்‌ சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

உள்ளே

எண்ணுவது

நினைக்காதது

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து' திருக்குறளில் 'மற்றுஅது' எனும்‌ சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

மற்றவை

அதையே