
சுதந்திரப் பேச்சுவார்த்தை
Authored by pritzzn kennysam
History
5th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நம் நாட்டு தலைவர்கள் எந்த ஆண்டில் சுதந்திரம் பெறுவதற்காகப் பிரிட்டிஷாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ?
1954
1960
1956
1955
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவர்களில் யார் மலாய் அரசர்களின் நிகராளிகளில் இடம் பெறவில்லை?
துங்கு அப்துல் ரஹ்மான்
டத்தோ நிக் அமாட் கமில் ஹஜி மாமூட்
அப்துல் அசிஸ் அப்துல் மஜிட்
த்தோ அப்துல் வாஹாப் தொ மூடா
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எந்த நாளில் சுதந்திர நாள் தீர்மானிக்கப்பட்டது?
31 August 1955
31 August 1960
31 August 1956
31 August 1957
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
30 August 1957 இல் என்ன நிகழ்வு நடைபெற்றது?
சுதந்திரக் குழுவினர் கூட்டரசு மலாயாவுக்குத் திரும்பினர்
மலாக்கா பண்டா ஹிலி்ர் திடலில் யூனியன் ஜெக் கொடி மாலை மணி 6.30க்கு இறக்கப்பட்டது
துங்கு அப்துல் ரஹ்மான் 31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் நாடு சுதந்திரம் அடையும் என அறிவித்தார்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யூனியன் ஜெக் கொடி இறக்கப்படுவதை எதைக் குறிக்கின்றது ?
மலாயாவில் பிரிட்டிஷ் காலனித்துவக் காலம் முடிவு பெற்றதைக் காட்டுகிறது
சுதந்திரக் குழுவினர் கூட்டரசு மலாயாவுக்குத் திரும்பினர்
துங்கு அப்துல் ரஹ்மான் 31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் நாடு சுதந்திரம் அடையும் என அறிவித்தார்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
துங்கு அப்துல் ரஹ்மான் எதனை முறை ‘மெர்டேக்கா’ என முழங்கினார்?
இந்து
மூன்று
ஏழு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?