
பிசிராந்தையார் காட்சி 6 & 7
Authored by MANNOSH RAMA
History
10th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
11 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
இன்று நாம் வகுப்பில் படித்த நாடகத்தின் காட்சிகளின் தலைப்பைத் தெரிவு செய்க.
நானே குற்றவாளி
அச்சப்பலகை ஆனையைத் தாங்குமா?
நானே கொலை செய்தேன்
நாடகத்துக்குள் நாடகம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பார்த்தவன் 1: குற்றத்தை ஏற்றுக் கொண்டவன் இந்த நாட்டானா?
பார்த்தவன் 2 : அதிலும் ஐயமா?
பார்த்தவன் 3: அவன் சோழ நாட்டான் என்று தோன்றுகிறது
இந்த உரையாடல் நாடகத்தில் எந்தக் காட்சியில் இடம்பெற்றுள்ளது?
காட்சி 5
காட்சி 6
காட்சி 4
காட்சி 7
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிசிராந்தையார் : ஏன்? கொலையாளி கொலை செய்ததற்குள்ள காரணத்தைக் கூறவில்லையோ?
வந்தவன்: எதையும் கூறவில்லை. அதனால்..
பிசிராந்தையார்: அமைச்சரையும் அவனையும் தூக்கில் இட்டு விடுவார் மன்னர் என்று துடிக்கின்றீரோ!
இவ்வுரையாடல் நாடகத்தில் எந்தக் காட்சியில் இடம்பெற்றுள்ளது?
காட்சி 4
காட்சி 6
காட்சி 5
காட்சி 7
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிசிராந்தையார்: தீயாரும் சிலர் இருக்கத்தான் வேண்டும். வறியவரும் சிலர் இருக்கத்தான் வேண்டும் என்று எண்ணிய துண்டு, சொல்லியதும் உண்டு.
மேற்படியார்: எல்லாரும் நல்லவர், எல்லாரும் செல்வர் என்ற நிலையே நீடித்தால் வரும் இழுக்க என்ன?
மேற்காணும் உரையாடலில் பிசிராந்தையார் மேற்படியாரிடம் அவ்வாறு கூறியதற்கான காரணம் என்ன?
ஊர் மக்கள் ஒரு பிரச்சனையைத் தைரியமாக எதிர்நோக்க
மக்கள் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும்
மக்களின் மெலிந்த உள்ளத்தை மேம்படுத்த வேண்டும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏழாம் காட்சியில் 'உட்கார்ந்திருப்பவன்' எனும் கதைப்பாத்திரம் யாரைக் குறித்தது?
இளவரசன்
சோழ இளவரசன்
சோழ நாட்டான்
விடை இல்லை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிசிராந்தையார்: நண்பரே, இது ஆலின் குற்றமன்று. அந்த ஆலின் நிழலில் அண்டிய பறவை செய்த குற்றம் பாருங்கள்! பறவை இழைத்த குற்றம்; ஆலமரம் இழைத்த குற்றமன்று.
பிசிராந்தையார் இவ்வாறு கூறியதற்கான காரணம் என்ன?
ஆலினின்று பறவை சோழ இளவரசன் தொடையில் எச்சமிட்டக் காரணத்தால் அவன் கொதிப்படைந்த பொழுது பிசிராத்தையார் இவ்வாறு கூறினார்.
சோழ இளவரசன் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட கொலைக்குக் காரணமாக விளங்கியவன் சோழ நாட்டான் என்றும் அதற்கு தன் தந்தையாரின் தீய ஆட்சியே காரணம் என்றும் குறை கூறினான்; ஆனால், சோழ இளவரசன் கூறியது முற்றிலும் இல்லை என்று பிசிராந்தையார் மறைமுகமாகக் கூறுவதற்கு அவ்வாறு பேசினார்.
சோழ இளவரசனின் கோபத்தைத் தனிக்க அவ்வாறு கூறினார்
7.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
காட்சி ஆறில் இடம்பெற்ற கதைப்பாத்திரங்களைத் தெரிவு செய்க.
அரசன்
அனிச்சை
அமைச்சன்
பெருமக்கள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?