Search Header Logo

செய்யுள் - படிவம் 4

Authored by Ranjini Mahaivam

Education

10th Grade

Used 7+ times

செய்யுள் - படிவம் 4
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் செய்யுளில் விடுப்பட்டுள்ள சொல்லை நிரப்புக.


சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை ___________

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்

அரங்கிடப்பத்

அறங்கிடப்பத்

அறங்கிடப்ப

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மேற்காணும் படம் உணர்த்தும் சொல் __________

மாதர்

பூந்தாரான்

தனிக்காத்தான்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செய்யுளில் விடுப்பட்டுள்ள சொற்றொடரை தேர்ந்தெடுக.


சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்

அருகூட்டும் ______________ ________________

ஒரு கூட்டில் வாழ உலகு

பைங்கிளியும் ஆடற்பருந்தும்

கிளியும் ஆடற்பருந்தும்

பைங்கிளியும் பருந்தும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் செய்யுள் அடிகளின் பொருள்___________


அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்

ஒரு கூட்டில் வாழ உலகு.

பாலும் பழமும் ஊட்டி வளர்க்கும் மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

5.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

சரியான இணைகளைத் தேர்ந்தெடுக.

சீத மதிக் = நிலவு போன்ற

தாதவிழ் = மகரந்தப்பொடி சிந்துகின்ற

செம்மை அறங்கிடப்பத் = சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

செய்யுள் அடிகளை வரிசைப்படுத்துக.


1. அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்


2 சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்


3. ஒரு கூட்டில் வாழ உலகு.


4. தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்

1, 2, 3, 4

4, 2, 1, 3

2, 4, 1, 3

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் பொருள் உணர்த்தும் செய்யுள் அடியைத் தேர்ந்தெடுக.


"குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன் ஆவான். அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான். "

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்

அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்

அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்

ஒரு கூட்டில் வாழ உலகு.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?