
செய்யுள் - படிவம் 4
Authored by Ranjini Mahaivam
Education
10th Grade
Used 7+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் செய்யுளில் விடுப்பட்டுள்ள சொல்லை நிரப்புக.
சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை ___________
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்
அரங்கிடப்பத்
அறங்கிடப்பத்
அறங்கிடப்ப
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மேற்காணும் படம் உணர்த்தும் சொல் __________
மாதர்
பூந்தாரான்
தனிக்காத்தான்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செய்யுளில் விடுப்பட்டுள்ள சொற்றொடரை தேர்ந்தெடுக.
சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்
அருகூட்டும் ______________ ________________
ஒரு கூட்டில் வாழ உலகு
பைங்கிளியும் ஆடற்பருந்தும்
கிளியும் ஆடற்பருந்தும்
பைங்கிளியும் பருந்தும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் செய்யுள் அடிகளின் பொருள்___________
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்
ஒரு கூட்டில் வாழ உலகு.
பாலும் பழமும் ஊட்டி வளர்க்கும் மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.
மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.
மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.
5.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
சரியான இணைகளைத் தேர்ந்தெடுக.
சீத மதிக் = நிலவு போன்ற
தாதவிழ் = மகரந்தப்பொடி சிந்துகின்ற
செம்மை அறங்கிடப்பத் = சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும்
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
செய்யுள் அடிகளை வரிசைப்படுத்துக.
1. அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்
2 சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்
3. ஒரு கூட்டில் வாழ உலகு.
4. தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்
1, 2, 3, 4
4, 2, 1, 3
2, 4, 1, 3
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் பொருள் உணர்த்தும் செய்யுள் அடியைத் தேர்ந்தெடுக.
"குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன் ஆவான். அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான். "
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்
சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்
ஒரு கூட்டில் வாழ உலகு.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?