இலக்கணம்   ஆண்டு 6

இலக்கணம் ஆண்டு 6

5th Grade

13 Qs

quiz-placeholder

Similar activities

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

5th Grade

8 Qs

வாக்கியங்களில் மரபுத்தொடரை  நிரைவு  செய்தல்.

வாக்கியங்களில் மரபுத்தொடரை நிரைவு செய்தல்.

1st - 5th Grade

15 Qs

செய்யுளும் மொழியணியும்

செய்யுளும் மொழியணியும்

3rd - 12th Grade

10 Qs

புணர்ச்சி  ஆண்டு 5   ஆக்கம் : திருமதி இரா.அமுதா

புணர்ச்சி ஆண்டு 5 ஆக்கம் : திருமதி இரா.அமுதா

5th Grade

10 Qs

தமிழ்மொழி   ஆண்டு  5

தமிழ்மொழி ஆண்டு 5

5th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

5th Grade

15 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

1st - 12th Grade

10 Qs

திருக்குறள் ஆண்டு 6 தொ.17 திருமதி சுகுணா SJKT MASAI, JOHOR

திருக்குறள் ஆண்டு 6 தொ.17 திருமதி சுகுணா SJKT MASAI, JOHOR

4th - 6th Grade

10 Qs

இலக்கணம்   ஆண்டு 6

இலக்கணம் ஆண்டு 6

Assessment

Quiz

Other

5th Grade

Hard

Created by

Vanithakumari Gobinath

Used 7+ times

FREE Resource

13 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

குமரேசன் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததால் தன் சேமிப்பை இழந்தான். அதனால், உணவுக்கே __________________ போடுகிறான்.

குரங்குப்பிடி

கை கொடுத்தல்

நாக்கு நீளுதல்

தாளம் போடுதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கடுங்குளிரிலும் கால்பந்தாட்டம் காணச் செல்வேன் என தீபா _________________யாக இருந்தாள்.

குரங்குப் பிடி

கங்கணம் கட்டுதல்

ஆறாப் போடுதல்

கிணற்றுத் தவளை

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வியாபாரத்தில் பாதிக்கப்பட்ட அரசுக்கு அவனுடைய மாமா சரியான நேரத்தில் ______________ உதவினார்.

முழு மூச்சுடன்

கை கொடுத்து

கண்ணும் கருத்துமாய்

கையும் களவுமாய்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பூமகளை, மேலதிகாரி கடிந்து பேசியதால் அவள் மனங்கலங்கினாள்.

கங்கணம் கட்டுதல்

கை கொடுத்தல்

நாக்கு நீளுதல்

கரி பூசுதல்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் நுழைய வேண்டும்.

முழு மூச்சு

ஒரு கை பார்த்தல்

கங்கணம் கட்டுதல்

கண்ணும் கருத்தும்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சரளா கணேசனிடம், " இனிமேல் கோபியிடம் எந்த இரகசியத்தையும் கூற வேண்டாம். அவன் ஒரு ________________ என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே," என்று கூறினான்.

முழு மூச்சு

கங்கணம் கட்டுதல்

ஓட்டைவாய்

நாக்கு நீளுதல்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பத்மநாதனின் வீட்டில் சிறிது காலம் குடியிருந்த சுதாகர்,திருவிழா முடிந்தவுடன் ___________________.

கரி பூசினான்

தலை எடுத்தான்

கம்பி நீட்டினான்

காது குத்தினான்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?