
இலக்கணம் ஆண்டு 6
Authored by Vanithakumari Gobinath
Other
5th Grade
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
13 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
குமரேசன் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததால் தன் சேமிப்பை இழந்தான். அதனால், உணவுக்கே __________________ போடுகிறான்.
குரங்குப்பிடி
கை கொடுத்தல்
நாக்கு நீளுதல்
தாளம் போடுதல்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கடுங்குளிரிலும் கால்பந்தாட்டம் காணச் செல்வேன் என தீபா _________________யாக இருந்தாள்.
குரங்குப் பிடி
கங்கணம் கட்டுதல்
ஆறாப் போடுதல்
கிணற்றுத் தவளை
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
வியாபாரத்தில் பாதிக்கப்பட்ட அரசுக்கு அவனுடைய மாமா சரியான நேரத்தில் ______________ உதவினார்.
முழு மூச்சுடன்
கை கொடுத்து
கண்ணும் கருத்துமாய்
கையும் களவுமாய்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
பூமகளை, மேலதிகாரி கடிந்து பேசியதால் அவள் மனங்கலங்கினாள்.
கங்கணம் கட்டுதல்
கை கொடுத்தல்
நாக்கு நீளுதல்
கரி பூசுதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் நுழைய வேண்டும்.
முழு மூச்சு
ஒரு கை பார்த்தல்
கங்கணம் கட்டுதல்
கண்ணும் கருத்தும்
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
சரளா கணேசனிடம், " இனிமேல் கோபியிடம் எந்த இரகசியத்தையும் கூற வேண்டாம். அவன் ஒரு ________________ என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே," என்று கூறினான்.
முழு மூச்சு
கங்கணம் கட்டுதல்
ஓட்டைவாய்
நாக்கு நீளுதல்
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
பத்மநாதனின் வீட்டில் சிறிது காலம் குடியிருந்த சுதாகர்,திருவிழா முடிந்தவுடன் ___________________.
கரி பூசினான்
தலை எடுத்தான்
கம்பி நீட்டினான்
காது குத்தினான்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?