பகவத் கீதை அத்தியாயம் 1

பகவத் கீதை அத்தியாயம் 1

Professional Development

14 Qs

quiz-placeholder

Similar activities

ILA Module 10 -தாய்ப்பால் மட்டும் கொடுப்பதை உறுதி செய்தல்

ILA Module 10 -தாய்ப்பால் மட்டும் கொடுப்பதை உறுதி செய்தல்

Professional Development

15 Qs

போஷன் அபியான் வினாடி வினா – பெருந்துறை வட்டாரம்

போஷன் அபியான் வினாடி வினா – பெருந்துறை வட்டாரம்

Professional Development

15 Qs

14TH MODULE

14TH MODULE

Professional Development

10 Qs

ILA Module 19 Anemia

ILA Module 19 Anemia

Professional Development

10 Qs

GK Today - Day 21

GK Today - Day 21

1st Grade - Professional Development

10 Qs

பகவத் கீதை அத்தியாயம் 1

பகவத் கீதை அத்தியாயம் 1

Assessment

Quiz

Other

Professional Development

Practice Problem

Medium

Created by

Suresh Swamy

Used 4+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

14 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ரிஷீகேஷர்’ என்றால்?

ரிஷிகளில் உயர்ந்தவர்

புலன்களை வழி நடத்துபவர்

நீண்ட கூந்தல் கொண்டவர்

ரிஷிகேஷ் க்ஷேத்திரத்தில் பிறந்தவர்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாண்டவ சேனையின் சேனாதிபதி யார்?

துருபதன்

பீமன்

திருஷ்டத்யும்யனன்

பீஷ்மர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கெளரவ சேனையை சார்ந்தவர்கள் யார்?

யுயுதானன், திருஷ்டகேது, சேகிதானன், காசிராஜன்

திருஷ்டகேது, சேகிதானன், அஷ்வத்தாமன், யுயுதானன்

விகர்னன், திருஷ்டகேது, யுயுதானன், சேகிதானன்

கிருபாசாரியர், யுயுதானன், திருஷ்டகேது, சேகிதானன்,

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

திருதராஷ்டரனுக்கு யுத்ததில் தோல்வியடைவோம் என்ற அச்சம் எதனால் உண்டானது?

a) பாண்டவர்கள் இயற்கையாகவே நல்லொழுக்கம் உள்ளவர்கள்

b) யுத்தம் நடைபெறும் இடம் தர்ம்க்ஷேத்திரமும் புனிதயாத்திரை ஸ்தலமும் ஆகும்.

c) a மற்றும் b இரண்டுமே

d) இவை சரியான விடையல்ல

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துரியோதனன் எதற்காக துரோணாச்சாரியார் துருபதனின் மகன் திருஷ்டத்துயும்னனை சிஷ்யனாக ஏற்றுக்கொண்டது தவறு என சுட்டிக்காட்டினான்?

துரோணாச்சாரியார் மிக கவனத்துடனும் விட்டுக்கொடுக்காமலும் போர் புரிவார் என்பதற்காக.

துரோணாச்சாரியார் போரில் பாண்டவர்களுக்காக பாரபட்சம் செய்ய மாட்டார் என்பதற்காக

துரோணாச்சாரியார் ஏதேனும் சிறிது சலூகை அளித்தால் அது கெளரவ படைக்கு தோல்வியை கொடுக்கும்

மேற் சொன்ன அனைத்தும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

துரியோதனன் பீஷ்மரை ஆகச் சிறந்த படைத் தலைவர் என புகழ்ந்த பின் எதற்காக மற்ற எல்லோரையும் அவருக்கு உதவும் படி கூறினான்?

a) மற்றவர்களும் முக்கியமானவர்களே என அவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக.

b) மற்றவர்களை புறக்கணித்துவிட்டதாக அவர்கள் நினைக்க கூடாது என்பதற்காக.

c) a மற்றும் b இரண்டுமே

d) மற்றவர்கள் பீஷ்மருக்கு சமமில்லை என்பதை சுட்டிக்காட்ட

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பகவான் கிருஷ்ணர் எங்கிருந்தாலும் அங்கே __________________ உள்ளார்.

அனுமனும்

விஷ்ணுவும்

சிவனும்

அதிர்ஷ்ட தேவதை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?