பழமொழி ஆண்டு 3 (ஆத்திரக்....)

பழமொழி ஆண்டு 3 (ஆத்திரக்....)

3rd - 6th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

வலிமிகா இடங்கள்( அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு)

வலிமிகா இடங்கள்( அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு)

6th Grade

15 Qs

பருவமடைதல் நலக்கல்வி ஆண்டு 4

பருவமடைதல் நலக்கல்வி ஆண்டு 4

4th Grade

10 Qs

SENI PROJECT

SENI PROJECT

6th Grade

11 Qs

Tamil

Tamil

6th - 7th Grade

6 Qs

பழமொழி ஆண்டு 3 (ஆத்திரக்....)

பழமொழி ஆண்டு 3 (ஆத்திரக்....)

Assessment

Quiz

Arts

3rd - 6th Grade

Practice Problem

Easy

Created by

Sarojini Gopaloo

Used 10+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

அன்னங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தன.

கோபம் கொண்ட ஆமை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தது.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

சிறுவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

பெற்றோரிடம் கோபித்துக் கொண்ட செல்வன் வீட்டை விட்டு வெளியேறி வறுமையில் வாடினான்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியின் பொருளைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.

சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் அனைத்து காரியமும் சரியே.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

Media Image
Media Image

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

சினம் கொண்ட விவசாயி மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தான்.

புத்தகத்தைக் கிழித்த தங்கையைக் கீதா கண்டிக்கவில்லை.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க.


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

தம்பியிடம் கோபம் கொண்ட அண்ணன் நீர்ப்புட்டியை வீசி எறிந்தான்.

முல்லை தன் குழந்தைகளிடம் கோபம் கொள்ளமாட்டாள்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழியின் பொருளை விளக்கும் சூழலைத் தெரிவு செய்க


ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

ஆசிரியர் மாணவர்களின் செயல்களைப் பாராட்டினார்.

தவறுதலாகக் கண்ணாடியை உடைத்துவிட்ட குமரனை அப்பா தண்டித்தார்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?