
ராவணகாவியம்
Authored by prabhavathy S
Other
9th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் நிலப்பகுதி
குறிஞ்சி
நெய்தல்
முல்லை
பாலைன
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மருத நிலத்தில் பூத்து நின்ற மரங்கள் _____
குறிஞ்சி முல்லை
வஞ்சி காஞ்சி
செண்பகம் ரோஜா
ஆம்பல் அல்லி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எந்த மலர்கள் பூத்து இருந்த குளத்தில் சிறுவர்கள் நீராடினர்
அல்லி
மல்லி
தாமரை
ஆம்பல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பவளங்களையும் முத்துக்களையும் கடற்கரைக்கு கொண்டு வந்த குவிப்பவர் யார்
மருத நிலத்தவர்
நெய்தல் நிலத்தவர்
பாலை நிலத்தவர்
முல்லை நிலத்தவர்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தாமரை மலரை யாருக்கு உவமை படுத்தினார் ஆசிரியர்
ஆண்களின் முகத்திற்கு
குழந்தைகளின் முகத்திற்கு
பெண்களின் முகத்திற்கு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தும்பி என்பது
ஒரு வகை மலர்
ஒருவகை வண்டு
ஒருவகைப் பறவை
ஒரு வகை தாவரம்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முக்குழல் எவையெவை
கொன்றை,ஆம்பல்,மூங்கில்
அல்லி,புல்,கொன்றை
மூங்கில், அல்லி, கொன்றை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?