
தமிழ் மொழி புதிர்ப்போட்டி
Authored by MENAKA Moe
World Languages
5th Grade
Used 9+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
41 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. கீழே உள்ள படம் குறிக்கும் பொருத்தமான கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஏவா மக்கள் மூவா மருந்து
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2. உரையாடலில் கருமையக்கப்பட்டுள்ள சொல் எந்த இடத்தைக் குறிக்கின்றது ?
முன்னிலை
ஒருமை
படர்க்கை
பன்மை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்! அப்போதுதான் அதனைச் சிறப்பாகச் செய்து முடிக்க இயலும்
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால்
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க
கை கூடுதல்
கை கொடுத்தல்
தோள் கொடுத்தல்
தலை எடுத்தல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே
என முடிவுறும் செய்யுளின் மூன்றாவது அடி எது?
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கோனாகி யானெனது என்றவரைக் கூத்தாட்டு
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
தோமஸ் அல்வா எடிசன்.
- இவர் கண்டுபிடித்த மின் குமிழிகளில் பலநூறு வெடித்துச் சிதறின.
- மன உறுதி நிறைந்த இவர் தொடர்ந்து போராடி மின் விளக்கைக் கண்டுபிடித்தார்.
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் செய்யுள் அடி உணர்த்தும் கருத்து யாது?
கருமமே கண்ணாயி னார்
செயலில் வெற்றியடைய உறுதியான எண்ணம் கொண்ட ஒருவர் வேறு எதையும்
கருதார்
ஒருவர் தான் நினைத்த செயலை முடித்திடும் மன உறுதி பெற்றவராக இருப்பார்.
அவர் அச்செயல் முடிவுறும் வரை உடல் நோயையும் பசியையும் பொருட்படுத்த மாட்டார்.
அவர் பிறர் தனக்குச் செய்யும் தீவினையும் காலத்தின் அருமையையும் கருத மாட்டார்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?