பழமொழி ஆண்டு 5

பழமொழி ஆண்டு 5

5th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

விடுகதை 10/10

விடுகதை 10/10

5th Grade

10 Qs

கலைக்கல்வி

கலைக்கல்வி

5th - 6th Grade

10 Qs

பழமொழி ஆண்டு 5

பழமொழி ஆண்டு 5

Assessment

Quiz

Arts

5th Grade

Hard

Created by

LATCHUMANAN SUNDERRAJ

Used 29+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அண்ணன் சிறப்பாகக் கல்வி கற்றவர். ஆனாலும், எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

நிறைகுடம் தளும்பாது

வருந்தினால் வாராதது இல்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அம்மாவின் தியாகங்கள் அனைத்தையும் அவர் இறந்த பிறகே உணர முடிகிறது.

வருந்தினால் வாராதது இல்லை

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

நிறைகுடம் தளும்பாது

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புதிதாகப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த மாணவர்களைத் தன் நண்பன் கிண்டல் செய்ததை அமலன் கண்டும் காணாமல் சென்றான்.

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

நிறைகுடம் தளும்பாது

வருந்தினால் வாராதது இல்லை

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முயற்சியுடன் சிரமம் பாராது கற்றால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

வருந்தினால் வாராதது இல்லை

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

நிறைகுடம் தளும்பாது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கடின உழைப்பும் விடாமுயற்சியும் கொண்டு செயல்படுபவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது நிச்சயம்.

வருந்தினால் வாராதது இல்லை

நிறைகுடம் தளும்பாது

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழ்மொழியில் மிகுந்த புலமை பெற்றிருந்த அப்பெரியவர் அமைதியுடனும் ஆராவாரமின்றி நடந்துகொள்வது அனைவரையும் கவர்ந்தது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

நிறைகுடம் தளும்பாது

வருந்தினால் வாராதது இல்லை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

" தேவா! கவலைப்படாதே. அக்கறையுடன் நீ பயிற்சிகளை மேற்கொண்டால் அடைய முடியாதது எதுவும் இல்லை"


மேற்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.

வருந்தினால் வாராதது இல்லை

நிறைகுடம் தளும்பாது

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வியர்வை மலை சிந்தாமல்

வெற்றி மலர் பூக்காது


மேற்கண்ட வரிகளைக் குறிக்கும் பழமொழி யாது

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது

நிறைகுடம் தளும்பாது

வருந்தினால் வாராதது இல்லை