Search Header Logo

காலம் பறக்குதடா! - முழுக் கவிதை

Authored by THAMARAI MAHALINGAM

World Languages

4th Grade

Used 5+ times

காலம் பறக்குதடா! - முழுக் கவிதை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிஞரின் பெயர் என்ன?

கரு. திருவரசு

சீனி நைனா முகமது

காசிதாசன்

காரைக்கிழார்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிஞரின் இயற்பெயர் என்ன?

மாரிமுத்து

கருப்பையா

சுந்தரராசு

சுப்பிரமணியம்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் பாடுபொருள் என்ன?

வாழ்க்கை

சஞ்சிக்கூலி

அறிவு

சமுதாயம்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் மையக்கரு என்ன?

தமிழர் முன்னேற்றம்

தமிழர் தம் சிறப்பிகளை அறிந்தால் எதிர்காலம் சிறக்கும்

தோட்டப்புற தமிழர்களின் அவலம்

உயர்ந்தோர் வழி நிற்றல்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் தெரிபொருள் யாது?

கால வளர்ச்சிக்கு ஏற்பப் பல துறைகள் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காலத்திற்கேற்ப தமிழர் முன்னெற்றம் அமைய வேண்டும்.

உறங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்கை ஒலியெழுப்பிக் காலத்தோடு செயல்படுவதற்கு நயமாக கவிஞர் அறைக்கூவல் விடுக்கிறார்.

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் புதைபொருள் யாது?

கால வளர்ச்சிக்கு ஏற்பப் பல துறைகள் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காலத்திற்கேற்ப தமிழர் முன்னெற்றம் அமைய வேண்டும்.

உறங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்கை ஒலியெழுப்பிக் காலத்தோடு செயல்படுவதற்கு நயமாக கவிஞர் அறைக்கூவல் விடுக்கிறார்.

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும்.

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் புதைநிலைக் கருத்தைத் தேர்ந்தெடு.

கால வளர்ச்சிக்கு ஏற்பப் பல துறைகள் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காலத்திற்கேற்ப தமிழர் முன்னெற்றம் அமைய வேண்டும்.

உறங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்கை ஒலியெழுப்பிக் காலத்தோடு செயல்படுவதற்கு நயமாக கவிஞர் அறைக்கூவல் விடுக்கிறார்.

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?