காலம் பறக்குதடா! - முழுக் கவிதை

காலம் பறக்குதடா! - முழுக் கவிதை

4th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தரம் 4 வினா விடை

தரம் 4 வினா விடை

4th - 5th Grade

15 Qs

அறிவியல்  QUIZ 7

அறிவியல் QUIZ 7

4th Grade

10 Qs

ஆத்திசூடி

ஆத்திசூடி

KG - University

9 Qs

விட்டுக் கொடுத்தல்

விட்டுக் கொடுத்தல்

1st - 6th Grade

8 Qs

திருக்குறள்

திருக்குறள்

4th - 6th Grade

12 Qs

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

1st - 6th Grade

10 Qs

வாக்கியம்  அமைத்தல் (2)

வாக்கியம் அமைத்தல் (2)

4th Grade

10 Qs

லகர, ளகர, ழகர வேறுபாடு

லகர, ளகர, ழகர வேறுபாடு

4th Grade

10 Qs

காலம் பறக்குதடா! - முழுக் கவிதை

காலம் பறக்குதடா! - முழுக் கவிதை

Assessment

Quiz

World Languages

4th Grade

Medium

Created by

THAMARAI MAHALINGAM

Used 5+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிஞரின் பெயர் என்ன?

கரு. திருவரசு

சீனி நைனா முகமது

காசிதாசன்

காரைக்கிழார்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிஞரின் இயற்பெயர் என்ன?

மாரிமுத்து

கருப்பையா

சுந்தரராசு

சுப்பிரமணியம்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் பாடுபொருள் என்ன?

வாழ்க்கை

சஞ்சிக்கூலி

அறிவு

சமுதாயம்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் மையக்கரு என்ன?

தமிழர் முன்னேற்றம்

தமிழர் தம் சிறப்பிகளை அறிந்தால் எதிர்காலம் சிறக்கும்

தோட்டப்புற தமிழர்களின் அவலம்

உயர்ந்தோர் வழி நிற்றல்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் தெரிபொருள் யாது?

கால வளர்ச்சிக்கு ஏற்பப் பல துறைகள் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காலத்திற்கேற்ப தமிழர் முன்னெற்றம் அமைய வேண்டும்.

உறங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்கை ஒலியெழுப்பிக் காலத்தோடு செயல்படுவதற்கு நயமாக கவிஞர் அறைக்கூவல் விடுக்கிறார்.

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் புதைபொருள் யாது?

கால வளர்ச்சிக்கு ஏற்பப் பல துறைகள் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காலத்திற்கேற்ப தமிழர் முன்னெற்றம் அமைய வேண்டும்.

உறங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்கை ஒலியெழுப்பிக் காலத்தோடு செயல்படுவதற்கு நயமாக கவிஞர் அறைக்கூவல் விடுக்கிறார்.

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும்.

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் புதைநிலைக் கருத்தைத் தேர்ந்தெடு.

கால வளர்ச்சிக்கு ஏற்பப் பல துறைகள் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காலத்திற்கேற்ப தமிழர் முன்னெற்றம் அமைய வேண்டும்.

உறங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்கை ஒலியெழுப்பிக் காலத்தோடு செயல்படுவதற்கு நயமாக கவிஞர் அறைக்கூவல் விடுக்கிறார்.

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும்.

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?