காலம் பறக்குதடா! - முழுக் கவிதை

காலம் பறக்குதடா! - முழுக் கவிதை

4th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்

தமிழ்

4th Grade

10 Qs

மணலும் வலையும் விளக்கும்

மணலும் வலையும் விளக்கும்

4th Grade

7 Qs

Mock Test

Mock Test

4th Grade

10 Qs

கவிதை நயம்

கவிதை நயம்

4th Grade

6 Qs

காலங்கள்

காலங்கள்

2nd - 6th Grade

10 Qs

தமிழ் மொழி

தமிழ் மொழி

4th Grade

14 Qs

தேவாவின் உணவுப் பழக்கவழக்கம்

தேவாவின் உணவுப் பழக்கவழக்கம்

4th Grade - University

12 Qs

எ - ஓ எழுத்து அறிதல்

எ - ஓ எழுத்து அறிதல்

4th Grade

10 Qs

காலம் பறக்குதடா! - முழுக் கவிதை

காலம் பறக்குதடா! - முழுக் கவிதை

Assessment

Quiz

World Languages

4th Grade

Medium

Created by

THAMARAI MAHALINGAM

Used 5+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிஞரின் பெயர் என்ன?

கரு. திருவரசு

சீனி நைனா முகமது

காசிதாசன்

காரைக்கிழார்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிஞரின் இயற்பெயர் என்ன?

மாரிமுத்து

கருப்பையா

சுந்தரராசு

சுப்பிரமணியம்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் பாடுபொருள் என்ன?

வாழ்க்கை

சஞ்சிக்கூலி

அறிவு

சமுதாயம்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் மையக்கரு என்ன?

தமிழர் முன்னேற்றம்

தமிழர் தம் சிறப்பிகளை அறிந்தால் எதிர்காலம் சிறக்கும்

தோட்டப்புற தமிழர்களின் அவலம்

உயர்ந்தோர் வழி நிற்றல்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் தெரிபொருள் யாது?

கால வளர்ச்சிக்கு ஏற்பப் பல துறைகள் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காலத்திற்கேற்ப தமிழர் முன்னெற்றம் அமைய வேண்டும்.

உறங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்கை ஒலியெழுப்பிக் காலத்தோடு செயல்படுவதற்கு நயமாக கவிஞர் அறைக்கூவல் விடுக்கிறார்.

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் புதைபொருள் யாது?

கால வளர்ச்சிக்கு ஏற்பப் பல துறைகள் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காலத்திற்கேற்ப தமிழர் முன்னெற்றம் அமைய வேண்டும்.

உறங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்கை ஒலியெழுப்பிக் காலத்தோடு செயல்படுவதற்கு நயமாக கவிஞர் அறைக்கூவல் விடுக்கிறார்.

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும்.

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலம் பறக்குதடா! - கவிதையின் புதைநிலைக் கருத்தைத் தேர்ந்தெடு.

கால வளர்ச்சிக்கு ஏற்பப் பல துறைகள் அசூர வளர்ச்சி அடைந்து வருகின்றன. காலத்திற்கேற்ப தமிழர் முன்னெற்றம் அமைய வேண்டும்.

உறங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்திற்கான ஓர் எச்சரிக்கை ஒலியெழுப்பிக் காலத்தோடு செயல்படுவதற்கு நயமாக கவிஞர் அறைக்கூவல் விடுக்கிறார்.

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும்.

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?