செய்வினை, செயப்பாட்டுவினை

செய்வினை, செயப்பாட்டுவினை

5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

செய்வினை செயப்பாட்டுவினை வாக்கியம்

செய்வினை செயப்பாட்டுவினை வாக்கியம்

3rd - 6th Grade

10 Qs

இலக்கணம் 1

இலக்கணம் 1

5th Grade

15 Qs

தன் வினை /பிறவினை

தன் வினை /பிறவினை

5th - 9th Grade

10 Qs

கடல்

கடல்

5th Grade

13 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 8) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 8) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 3) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 3) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 5

தமிழ்மொழி ஆண்டு 5

5th Grade

15 Qs

இலக்கணம்

இலக்கணம்

5th Grade

10 Qs

செய்வினை, செயப்பாட்டுவினை

செய்வினை, செயப்பாட்டுவினை

Assessment

Quiz

Other

5th Grade

Medium

Created by

YUGESWARAN Moe

Used 20+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தங்கச் சங்கிலி நெடுமாறனால் வாங்கப்பட்டது.

செய்வினை

செயப்பாட்டுவினை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு வினையை எழுவாயே முன்னின்று செய்வது ____________ .

செய்வினை

செயப்பாட்டுவினை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு வாக்கியத்தில் செயப்படுபொருளுக்கு முதன்மை கொடுப்பது __________________.

செய்வினை வாக்கியமாகும்.

செயப்பாட்டுவினை வாக்கியமாகும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியாக வகைபடுத்தப்பட்டுள்ள வாக்கியத்தை தேர்ந்தெடுக.

பொதுமக்கள் கூட்டுப்பணியைச் செய்கின்றனர் - செயப்பாட்டுவினை

பாடம் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது - செய்வினை

பரதம் கயல்விழியால் ஆடப்பட்டது - செயப்பாட்டுவினை

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கந்தன் மாலை தொடுத்து ஈசனுக்குப் படைத்தான்.

இவ்வாக்கியத்தை செயப்பாட்டுவினைக்கு மாற்றுக.

ஈசனால் மாலை தொடுத்து கந்தனுக்குப் படைக்கப்பட்டது.

மாலை கந்தனால் தொடுக்கப்பட்டு ஈசனுக்குப் படைக்கப்பட்டது.

ஈசனுக்கு மாலை தொடுத்து கந்தன் படைத்தான்.

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பரிசு கீதாவால் மடிக்கப்பட்டு அமுதனுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாக்கியத்தை செய்வினை வாக்கியமாக மாற்றுக.

அனுதன் மடித்த பரிசு கீதாவுக்கு வழங்கப்பட்டது.

கீதா வழங்கிய பரிசு அமுதனுக்கு மடிக்கப்பட்டது.

கீதா மடித்த பரிசு அமுதனுக்கு வழங்கப்பட்டது.

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளுக்கு சாலமன் பாப்பையாவால் விளக்கம் தரப்பட்டது.

சாலமன் பாப்பையா திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு விளக்கம் தந்தார்.

சாலமன் பாப்பையாவால் தரப்பட்ட விளக்கம் திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளுடையது.

சாலம் பாப்பையாவால் எழுதப்பட்ட விளக்கத்திற்கு திருவள்ளுவர் திருக்குறள் தந்தார்.

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?