
தமிழ் இலக்கியப் புதிர்க்கேள்விகள்
Authored by MANNOSH RAMA
Other
10th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
22 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
பிசிராந்தையார் நாடகத்தின் முதன்மைக் கதைப்பாத்திரத்தைத் தெரிவு செய்க.
பிசிராந்தையார்
கோப்பெருஞ்சோழன்
மேற்படியார்
பச்சைக்கிளி
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
பிசிராந்தையார் நாடகத்தை எழுதியவர் யார்?
மறைமலையடிகள்
பாரதிதாசன்
மு.வ
திரு.வி.க
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
இவற்றுள் எந்தச் சூழல் பிசிராந்தையார் நாடகத்தின் காட்சி நான்கைப் பிரதிப்பலிக்கிறது?
அரசி தான் தான் அந்தக் கொலை செய்ததாகக் கூறுகிறாள்
பெட்டியில் கிடைத்தப் சடலத்தைப் பரிசோதனை செய்யத் தச்சுப்புலவரைக் கொண்டு வருதல்
பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனின் புதல்வனிடம் உரையாடுவது
விடை இல்லை
4.
OPEN ENDED QUESTION
2 mins • Ungraded
நேற்றுத் திருந்தியவர் - உன்னை
நோக்கிப் பழகியவர்
எனும் காலம் பறக்குதடா கவிதை வரியின் பொருளைச் சுய நடையில் எழுதவும்.
Evaluate responses using AI:
OFF
5.
OPEN ENDED QUESTION
2 mins • Ungraded
ஒன்றிச் செயல்புரிந்தால் - நாம் உச்சிக் குயர்வோமென
எனும் காலம் பறக்குதடா கவிதை வரியின் பொருளைச் சுயநடையில் எழுதவும்
Evaluate responses using AI:
OFF
6.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
காலம் பறக்குதடா எனும் கவிதையின் பாடுபொருள் யாது?
சமுதாயம்
தமிழர் சமுதாயம்
மலேசியத் தமிழர் சமுதாயம்
முன்னேற்றம்
7.
OPEN ENDED QUESTION
20 sec • Ungraded
வாடா மலர் நாவலின் முதன்மைக் கதைப்பாத்திரத்தைக் குறிப்பிடுக.
Evaluate responses using AI:
OFF
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?