
பிசிராந்தையார் நாடகம் புதிர்க்கேள்விகள்
Authored by MANNOSH RAMA
Other
10th Grade
Used 7+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
22 questions
Show all answers
1.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
பிசிராந்தையார் பிறந்த ஊர் யாது?
(a)
2.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
பிசிராந்தையார் நாடகத்தை எழுதியவரின் பிறந்த ஊர் யாது?
(a)
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிசிராந்தையார் நாடகத்தின் காலப்பின்னணி என்ன?
சங்க காலம்
சோழர் காலம்
பாண்டியர் காலம்
மூவேந்தர் காலம்
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
பிசிராந்தையார் நாடகத்தின் 2 இடப்பின்னனியைத் தெரிவு செய்க.
பச்சைக்கிளி வீடு
பாண்டிய நாட்டுத் தெரு
சோழ நாட்டுத் தெரு
உறையூர்
5.
OPEN ENDED QUESTION
1 min • Ungraded
பிசிராந்தையார் நாடகத்தின் சமுதாயப் பின்னணியான அரண்மனைச் சமுதாயம் அல்லது ஆள்வோர் சமுதாயம் என்று ஒன்றுள்ளது. ஆள்வோர் சமுதாயத்தில் இருக்கும் இருவரைக் குறிப்பிடுக.
Evaluate responses using AI:
OFF
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யானை ஏன் ஓடையில் விழுந்தது?
பலகை முறிந்ததால் ஓடையில் விழுந்தது.
உடைந்த பலகை யானையின் எடையைத் தாங்க இயலவில்லை
யானை கால் தவறி விழுந்தது.
7.
OPEN ENDED QUESTION
1 min • Ungraded
மக்கள் நல்லவராகவும் செல்வராகவும் இருந்தால் போதாது என்று பிசிராந்தையார் ஏன் எண்ணுகிறார்?
Evaluate responses using AI:
OFF
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?