Search Header Logo

இலக்கியம் ( வெற்றி வேற்கை )

Authored by Vanithakumari Gobinath

Other

10th Grade

Used 69+ times

இலக்கியம்  ( வெற்றி வேற்கை )
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எங்கள் குடும்பமும் எங்கள் அத்தை,பெரியப்பாவின் குடும்பமும் சிறப்பாக வாழ, பணக்காரரான என் சிற்றப்பாகவே காரணம்.

கல்விக் கழகு கசடற மொழிதல்

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு

அரசர்க்குரிய சிறப்பு நீதியோடு ஆட்சி நடத்துதல்

உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாதேஷ் : அம்மா, எனக்கு மலாயா பல்கலைக்

கழகத்தில் மருத்துவம் பயில வாய்ப்பு

கிடைத்துள்ளது.


அம்மா : மிக்க மகிழ்ச்சி மாதேஷ். ஆனால், நீ

இந்த அளவுக்கு உயர உறுதுணையாக

இருந்த உன் ஆசிரியர்களை என்றும்

மறந்து விடாதே.

கல்விக் கழகு கசடற மொழிதல்

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்

நண்பர்கள்

உறவினர்கள்

சகோதரர்கள்

பணக்காரர்கள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறிவியல் துறையில் சாதனைகள் பல புரிந்த திரு.இதயகுமார் அவர்களின் அறிவுத்திறனைக் கண்டு பல நாடுகள் அவரைத் தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தன.

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பாகும்

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

கல்விக் கழகு கசடற மொழிதல்

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எவ்வளவு மிகப் பெரிய பணக்காரராக இருந்தாலும் தம் வீட்டிற்கு வரும் உறவினர்களை முகமலர வரவேற்பார் திரு.வேந்தன்.

செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?