
கவிதைப் பொழில் புதிர்க்கேள்விகள்
Authored by MANNOSH RAMA
Other
10th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
28 questions
Show all answers
1.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
நேற்றுத் திருந்தியவர் - உன்னை
நோக்கிப் பழகியவர்
ஊற்றுப் பெருக்கெனவே - இன்பம்
ஊறத் திளைக்கின்றார்
இக்கவிதை வரிகள் இடம்பெற்றுள்ள கவிதையின் மையக்கரு யாது
(a)
2.
OPEN ENDED QUESTION
1 min • Ungraded
காற்றுக் கிடையினிலே - அலை
கத்தும் கடலினிலே
ஆட்டம் நடத்துகின்றார்! - நீயேன்
ஆழக் கிணற்றிலுள்ளாய்?
இவ்வரிகளில் முன்னேற்றத்திற்குத் தடையான காரணமாகக் கவிஞர் எதைக் குறிப்பிடுகிறார்?
Evaluate responses using AI:
OFF
3.
OPEN ENDED QUESTION
1 min • Ungraded
நேற்றுத் திருந்தியவர் - உன்னை
நோக்கிப் பழகியவர்
உன்னை நோக்கிப் பழகியவர் என்பதன் பொருள் யாது?
Evaluate responses using AI:
OFF
4.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
தென்றல் விளையாடும் சோலை வனமெங்கள்
தேசமென்றே ஒன்றாய்க் கூடுங்கடி
குன்றினில் நின்றாடுங் கோல மயிலெனக்
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
இக்கவிதைக் கண்ணியில் இடம்பெற்றுள்ள உருவக அணியைத் தெரிவு செய்க.
(a)
5.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
தோட்டப் புறத்தினில் தொட்ட இடத்தினில்
நொய்வமும் செம்பனை ஈயமெலாம்
பாட்டன் வியர்வை நீர் பட்ட சிறப்பென
பாடுங்கடி பாடி ஆடுங்கடி
கோடிடப்பட்ட சீரின் பொருள் யாது?
(a)
6.
OPEN ENDED QUESTION
1 min • Ungraded
தோட்டப் புறத்தினில் தொட்ட இடத்தினில்
நொய்வமும் செம்பனை ஈயமெலாம்
பாட்டன் வியர்வை நீர் பட்ட சிறப்பென
பாடுங்கடி பாடி ஆடுங்கடி
கோடிடப்பட்ட சீர்களின் வழி கவிஞர் நமக்கு எதை உணர்த்துகிறார்?
Evaluate responses using AI:
OFF
7.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
தோட்டப் புறத்தினில் தொட்ட இடத்தினில்
நொய்வமும் செம்பனை ஈயமெலாம்
பாட்டன் வியர்வை நீர் பட்ட சிறப்பென
பாடுங்கடி பாடி ஆடுங்கடி
இக்கவிதைக் கண்ணியின் எதுகை என்ன?
(a)
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?