கவிதைப் பொழில் புதிர்க்கேள்விகள்

கவிதைப் பொழில் புதிர்க்கேள்விகள்

10th Grade

28 Qs

quiz-placeholder

Similar activities

பெண் குழந்தையின் கல்வி, சுகாதாரம் மற்றும் முன்னேற்றம்

பெண் குழந்தையின் கல்வி, சுகாதாரம் மற்றும் முன்னேற்றம்

1st - 12th Grade

25 Qs

நான்காம் தமிழ்

நான்காம் தமிழ்

10th Grade

30 Qs

Suganthy.M.சித்திரைப் பிறப்பு அலகு -17

Suganthy.M.சித்திரைப் பிறப்பு அலகு -17

9th - 12th Grade

30 Qs

Suganthy Markandu-பதம்-இலக்கணம்

Suganthy Markandu-பதம்-இலக்கணம்

9th - 12th Grade

30 Qs

Tamil

Tamil

10th Grade

24 Qs

ஒளவையார் & சோமசுந்தரப்  புலவர்

ஒளவையார் & சோமசுந்தரப் புலவர்

9th - 12th Grade

25 Qs

பொங்கல் திருநாள்

பொங்கல் திருநாள்

7th - 12th Grade

23 Qs

Suganthy Markandu-குற்றியலுகரம் ,குற்றியலிகரம்,முற்றியலுகரம்

Suganthy Markandu-குற்றியலுகரம் ,குற்றியலிகரம்,முற்றியலுகரம்

9th - 12th Grade

25 Qs

கவிதைப் பொழில் புதிர்க்கேள்விகள்

கவிதைப் பொழில் புதிர்க்கேள்விகள்

Assessment

Quiz

Other

10th Grade

Medium

Created by

MANNOSH RAMA

Used 2+ times

FREE Resource

28 questions

Show all answers

1.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

நேற்றுத் திருந்தியவர் - உன்னை

நோக்கிப் பழகியவர்

ஊற்றுப் பெருக்கெனவே - இன்பம்

ஊறத் திளைக்கின்றார்


இக்கவிதை வரிகள் இடம்பெற்றுள்ள கவிதையின் மையக்கரு யாது

2.

OPEN ENDED QUESTION

1 min • 1 pt

காற்றுக் கிடையினிலே - அலை

கத்தும் கடலினிலே

ஆட்டம் நடத்துகின்றார்! - நீயேன்

ஆழக் கிணற்றிலுள்ளாய்?


இவ்வரிகளில் முன்னேற்றத்திற்குத் தடையான காரணமாகக் கவிஞர் எதைக் குறிப்பிடுகிறார்?

Evaluate responses using AI:

OFF

3.

OPEN ENDED QUESTION

1 min • 1 pt

நேற்றுத் திருந்தியவர் - உன்னை

நோக்கிப் பழகியவர்


உன்னை நோக்கிப் பழகியவர் என்பதன் பொருள் யாது?

Evaluate responses using AI:

OFF

4.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

தென்றல் விளையாடும் சோலை வனமெங்கள்

தேசமென்றே ஒன்றாய்க் கூடுங்கடி

குன்றினில் நின்றாடுங் கோல மயிலெனக்

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி


இக்கவிதைக் கண்ணியில் இடம்பெற்றுள்ள உருவக அணியைத் தெரிவு செய்க.

5.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

தோட்டப் புறத்தினில் தொட்ட இடத்தினில்

நொய்வமும் செம்பனை ஈயமெலாம்

பாட்டன் வியர்வை நீர் பட்ட சிறப்பென

பாடுங்கடி பாடி ஆடுங்கடி


கோடிடப்பட்ட சீரின் பொருள் யாது?

6.

OPEN ENDED QUESTION

1 min • 1 pt

தோட்டப் புறத்தினில் தொட்ட இடத்தினில்

நொய்வமும் செம்பனை ஈயமெலாம்

பாட்டன் வியர்வை நீர் பட்ட சிறப்பென

பாடுங்கடி பாடி ஆடுங்கடி


கோடிடப்பட்ட சீர்களின் வழி கவிஞர் நமக்கு எதை உணர்த்துகிறார்?

Evaluate responses using AI:

OFF

7.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

தோட்டப் புறத்தினில் தொட்ட இடத்தினில்

நொய்வமும் செம்பனை ஈயமெலாம்

பாட்டன் வியர்வை நீர் பட்ட சிறப்பென

பாடுங்கடி பாடி ஆடுங்கடி


இக்கவிதைக் கண்ணியின் எதுகை என்ன?

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?