
பழமொழி ஆண்டு 6
Authored by MALATHY Moe
Education
1st Grade
Used 7+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
‘தனிமரம் தோப்பாகாது' என்ற பழமொழியின் பொருள் என்ன?
உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது.
ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.
மேற்கண்ட எதுவும் இல்லை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
‘முன் வைத்த காலை பின் வைக்காதே’ என்ற பழமொழியின் பொருள் என்ன?
உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.
ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும்.
மேற்கண்ட எதுவும் இல்லை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
‘எய்தவன் இருக்க அம்பை நோவானேன்’ என்ற பழமொழியின் பொருள் என்ன?
நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.
குற்றத்திற்கு காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.
மேற்கண்ட எதுவும் இல்லை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிறு வயதிலிருந்தே தந்தை அளித்த நம்பிக்கையும் ஆதரவும் கனிமொழி விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தன.
‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’
‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை’
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாலினி பொறுமையாக எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதிச் சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.
‘மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?’
‘பதராத காரியம் சிதராது’
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
‘அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?’ என்ற பழமொழியின் பொருள் என்ன?
உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது.
மேற்கண்ட எதுவும் இல்லை
குற்றத்திற்கு காரணமாக உள்ளவனை விடுத்து மற்றவரை நொந்து கொள்வதில் பயனில்லை.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற
பழமொழியின் பொருள் என்ன?
மேற்கண்ட எதுவும் இல்லை
உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.
நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?