செய்யுள் - அன்பின் திறம்  குறுந்தொகை

செய்யுள் - அன்பின் திறம் குறுந்தொகை

4th - 5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

TAMIL

TAMIL

5th - 6th Grade

15 Qs

பைந்தமிழ்

பைந்தமிழ்

5th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

5th Grade

9 Qs

அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப் பின் வலிமிகும்

அங்கு, இங்கு, எங்கு என்பனவற்றுக்குப் பின் வலிமிகும்

4th Grade

8 Qs

தமிழ்மொழி ஆண்டு4 (i)

தமிழ்மொழி ஆண்டு4 (i)

4th Grade

10 Qs

காவல்காரர்

காவல்காரர்

4th Grade

15 Qs

கதை தெரியுமா?

கதை தெரியுமா?

5th - 6th Grade

8 Qs

திருக்குறள் (ii) ஆண்டு 5

திருக்குறள் (ii) ஆண்டு 5

5th Grade

10 Qs

செய்யுள் - அன்பின் திறம்  குறுந்தொகை

செய்யுள் - அன்பின் திறம் குறுந்தொகை

Assessment

Quiz

World Languages

4th - 5th Grade

Medium

Created by

Siva Arumugam

Used 3+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குறுந்தொகை எந்தத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று.

எட்டுத்தொகை

பத்துப்பாட்டு

அகநானுறு

புறநானுறு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பின் திறம் என்ற குறுந்தொகை பாடல் எந்தத் தினையைச் சார்ந்தது?

முல்லை

பாலை

குருஞ்சி

மருதம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பின் அறம் என்ற குறுந்தொகை பாடலை எழுதிய ஆசிரியர் யார்?

காலெறி கடிகையார்

கல்பொரு சிறுநுரையார்

நச்சினார்க்கினியர்

தேவகுலத்தார்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே - சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே.


என்ற பாடல் எதை எடுத்துரைக்கிறது?

தலைவன் தலைவியின் காதலை

அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும்

தொழியின் நட்பையும் திறமையையும்

ஆண்களின் கடமையைக் கூறுகிறது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

________________________________

நீரினும் ஆரளவின்றே - சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே.

நிலத்தினும் உயர்ந்தன்று வானினும் பெரிதே

அளத்தற்கு அரிய ஆழம் உடையது

தேனைத் தேடும் தும்பி-வண்டே

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கருங்கோற் என்ற சொல்லின் பொருள் என்ன?

கருமையான மரத்தில்

அழகான மரக்கிளையில்

கரிய கிளைகளில்

கருப்பான வண்டு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே"

என்ற பாடல் வரியின் பொருள் என்ன?

மலைச் சரிவில் உள்ள கரிய நிறமான கொம்புகளை

வண்டுகள் சிறப்பான தேனைச் செய்யும் நாட்டையுடைய என் தலைவனொடு

மலைப் பக்கத்தில் உள்ள, கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரம்

தலைவனோடுு எனக்குடைய நட்பு, பூமியைக் காட்டிலும் பெரியது; ஆகாய

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?