செய்யுள் - அன்பின் திறம்  குறுந்தொகை

செய்யுள் - அன்பின் திறம் குறுந்தொகை

4th - 5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

உலகநீதி ஆண்டு 4

உலகநீதி ஆண்டு 4

4th - 6th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

4th Grade

13 Qs

Grade 4 உலா வரும் செயற்கைக்கோள்

Grade 4 உலா வரும் செயற்கைக்கோள்

4th Grade

10 Qs

திருக்குறள் 3

திருக்குறள் 3

3rd - 6th Grade

5 Qs

REVISION GR4

REVISION GR4

4th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

4th Grade

10 Qs

இயல்

இயல்

KG - University

10 Qs

தமிழ் மொழி ஆண்டு 5 (மீள்பார்வை)

தமிழ் மொழி ஆண்டு 5 (மீள்பார்வை)

5th Grade

10 Qs

செய்யுள் - அன்பின் திறம்  குறுந்தொகை

செய்யுள் - அன்பின் திறம் குறுந்தொகை

Assessment

Quiz

World Languages

4th - 5th Grade

Practice Problem

Medium

Created by

Siva Arumugam

Used 3+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குறுந்தொகை எந்தத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று.

எட்டுத்தொகை

பத்துப்பாட்டு

அகநானுறு

புறநானுறு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பின் திறம் என்ற குறுந்தொகை பாடல் எந்தத் தினையைச் சார்ந்தது?

முல்லை

பாலை

குருஞ்சி

மருதம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்பின் அறம் என்ற குறுந்தொகை பாடலை எழுதிய ஆசிரியர் யார்?

காலெறி கடிகையார்

கல்பொரு சிறுநுரையார்

நச்சினார்க்கினியர்

தேவகுலத்தார்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே - சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே.


என்ற பாடல் எதை எடுத்துரைக்கிறது?

தலைவன் தலைவியின் காதலை

அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும்

தொழியின் நட்பையும் திறமையையும்

ஆண்களின் கடமையைக் கூறுகிறது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

________________________________

நீரினும் ஆரளவின்றே - சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே.

நிலத்தினும் உயர்ந்தன்று வானினும் பெரிதே

அளத்தற்கு அரிய ஆழம் உடையது

தேனைத் தேடும் தும்பி-வண்டே

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கருங்கோற் என்ற சொல்லின் பொருள் என்ன?

கருமையான மரத்தில்

அழகான மரக்கிளையில்

கரிய கிளைகளில்

கருப்பான வண்டு

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே"

என்ற பாடல் வரியின் பொருள் என்ன?

மலைச் சரிவில் உள்ள கரிய நிறமான கொம்புகளை

வண்டுகள் சிறப்பான தேனைச் செய்யும் நாட்டையுடைய என் தலைவனொடு

மலைப் பக்கத்தில் உள்ள, கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரம்

தலைவனோடுு எனக்குடைய நட்பு, பூமியைக் காட்டிலும் பெரியது; ஆகாய

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?