Search Header Logo

தமிழ் மொழி ( பழமொழி )

Authored by DAHSVIN Moe

English

6th Grade

Used 6+ times

தமிழ் மொழி ( பழமொழி )
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .


பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும் .

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா ?

பதறாத காரியம் சிதறாது

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா ?

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .


நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்து காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும் .

முன் வைத்த காலைப் பின் வைக்காதே .

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும் .

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா ?

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .


சூழல் : மாவளன் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டே பேரங்காடி ஒன்றில் பகுதி நேர வேலை செய்தான் . இதனால் , படிப்பில் சரியான கவனம் செலுத்த முடியவில்லை . மேலும் வேலையிலும் சோர்ந்து போனான் .

ஆழம் அறியாமல் காலை விடாதே .

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் .

வெள்ளம் வருமுன் அணை போடு .

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க .


பள்ளித் தேர்வுகளுக்கு முன்பாகவே மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்து தங்களைத் தயார்படுத்திக் கொண்டால் தோல்வி என்பது அவர்களை நிச்சயம் நெருங்காது .

வெள்ளம் வருமுன் அணை போடு .

ஆழம் அறியாமல் காலை விடாதே .

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் .

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்கு ஏற்ப பழமொழியை தெரிவு செய்க .


அண்ணன் சிறப்பாகக் கல்வி கற்றவர் . ஆனாலும் , எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார் .

நிழலின் அருமை வெயிலில் தெரியும் .

நிறைகுடம் தளும்பாது

வருந்தினார் வராதது இல்லை .

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்கு ஏற்பப் பழமொழியைத் தெரிவு செய்க .


முயற்சியுடன் சிரமம் பாராது கற்றால் நிச்சயம் வெற்றி பெறலாம் .

வருந்தினால் வராதது இல்லை .

நிறைகுடம் தளும்பாது

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது .

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்கு ஏற்பப் பழமொழியைத் தெரிவு செய்க ‌.


கடின உழைப்பும் விடா முயற்சியும் கொண்டு செயல்படுபவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது நிச்சயம் .

வருந்தினார் வராதது இல்லை .

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது .

நிறைகுடம் தளும்பாது .

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?