Search Header Logo

பழமொழி

Authored by ARUN Moe

Education

5th Grade

Used 1+ times

பழமொழி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்விளைவுகளை அறிந்த பிறகே ஒரு செயலில் ஈடுபட வேண்டும்.

வெள்ளம் வருமுன் அணை போடு

ஆழம் அறியாமல் காலை விடாதே

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரே சமயத்தில் இரு வேலைகளில் ஈடுபட்டால் செவ்வெனே செய்ய முடியாது.

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

நிறைகுடம் தளும்பாது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அக்கறையெடுத்துக் கொண்டால் நாம் அடையாது ஒன்றுமே இல்லை.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

வருந்தினால் வாராதது இல்லை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு பொருள் அல்லது ஒருவர் இல்லாத போதுதான் அதனின்/அவரின் அருமை தெரிய வரும்.

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முத்து தனக்குக் கற்று கொடுத்த ஆசானைப் போட்டிக்கு அழைத்தான்.

வருந்தினால் வாராதது ஒன்றும் இல்லை

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?