சந்திரன் பள்ளியில் சேர்ந்த மறுநாள் சாமண்ணா வாலாசாவுக்கு வந்து .......................................... பணம் கொண்டுவந்திருந்தார்.

அகல்விளக்கு அத்தியாயம் 4

Quiz
•
Education
•
1st Grade
•
Medium
KAMELESWARI Moe
Used 1+ times
FREE Resource
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
நிலம் முதலியவை வாங்குவதற்கு
புத்தகம் முதலியவை வாங்குவதற்கு
வீடு முதலியவை வாங்குவதற்கு
புத்தகம் பை முதலியவை வாங்குவதற்கு
2.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
சாமண்ணா எவ்வாறு வேலய்யனுக்குக் காட்சியளித்தார்?
சாமண்ணா ஐம்பது வயது உள்ளவராக நல்ல கட்டான உடம்பு, மாநிறமானவர், நெற்றியை அடுத்து வழுக்கை குடிபுகுந்தப்படி இருந்தது. நெற்றியில் சந்தப்பொட்டும் குங்குமும் இருந்தன. அணிந்த திருநீறு வியர்வையால் மறைந்து போயிருந்தது.
சாமண்ணா நாற்பது வயது உள்ளவராக நல்ல கட்டான உடம்பு, மாநிறமானவர், நெற்றியை அடுத்து வழுக்கை குடிபுகுந்தப்படி இருந்தது. நெற்றியில் சந்தப்பொட்டும் குங்குமும் இல்லை. அணிந்த திருநீறு வியர்வையால் மறைந்து போயிருந்தது.
சாமண்ணா நாற்பது வயது உள்ளவராக கிழவன் போல், நெற்றியை அடுத்து வழுக்கை குடிபுகுந்தப்படி இருந்தது. நெற்றியில் சந்தப்பொட்டும் குங்குமும் இருந்தன. அணிந்த திருநீறு வியர்வையால் மறைந்து போயிருந்தது.
சாமண்ணா நாற்பது வயது உள்ளவராக நல்ல கட்டான உடம்பு, மாநிறமானவர், நெற்றியை அடுத்து வழுக்கை குடிபுகுந்தப்படி இருந்தது. நெற்றியில் சந்தப்பொட்டும் குங்குமும் இருந்தன. அணிந்த திருநீறு வியர்வையால் மறைந்து போயிருந்தது.
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
ஆங்கிலத்தில் மட்டும் .......................... சந்திரனை விட வல்லவனாக இருந்தான்.
கணித ஆசிரியருடைய மகன் சந்திரகுப்தன்
வரலாற்று ஆசிரியருடைய மகன் சந்திரகுப்தன்
கணித ஆசிரியருடைய மகள் சந்திரா
வரலாற்று ஆசிரியருடைய மகள் சந்திரா
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
யார் கால் ஆண்டு தேர்வு முடிந்த பிறகு சந்திரன் பெற்ற எண்களையும் வேலய்யன் எண்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வெறுத்துப் பேசினார்?
வேலய்யனின் அம்மா
வேலய்யனின் அப்பா
வேலய்யனின் தம்பி
வேலய்யனின் தங்கை
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
சில்லைறை கடை என்றால் என்ன?
பெட்ரோல் கடை
மளிகை கடை
வியாபாரம் செய்யும் கடை
துணி கடை
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
வேலய்யனுடைய தந்தை குறைவான மதிப்பெண்களை வாங்கியதால் வேலய்யன் 'இப்படி மார்க் என்று சொல்லி ஒரு முறையை எந்தப் பாவிகள் ஏற்படுத்தினார்களோ, அதனால் அல்லவா அப்பாவிடம் வசை கேட்க வேண்டியிருக்கிறது என்று மிக வருந்தினேன்' எனப் புலம்பினான்.
மேற்காணும் சூழல் ................................
தவறு
சரி
7.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
சந்திரனுடைய அத்தை என் தாயைவிட நல்லவர். காலையில் படுக்கையை விட்டு ஏழுமணி வரையில் எழாதிருந்தாலும் சிவகாமி அத்தை ஏன் என்று கேட்பதில்லை. விளக்கு வைத்தவுடன் சந்திரன் படிக்க உட்காரவிட்டாலும் கேட்பதில்லை. ஆனால், ......................................... காலை நேரத்தோடு எழாவிட்டாலும் மாலையில் படிக்கத் தவறுவதில்லை.
வேலய்யன்
சந்திரன்
பொய்யாமொழி
திருமந்திரம்
Create a free account and access millions of resources
Similar Resources on Quizizz
Popular Resources on Quizizz
15 questions
Multiplication Facts

Quiz
•
4th Grade
20 questions
Math Review - Grade 6

Quiz
•
6th Grade
20 questions
math review

Quiz
•
4th Grade
5 questions
capitalization in sentences

Quiz
•
5th - 8th Grade
10 questions
Juneteenth History and Significance

Interactive video
•
5th - 8th Grade
15 questions
Adding and Subtracting Fractions

Quiz
•
5th Grade
10 questions
R2H Day One Internship Expectation Review Guidelines

Quiz
•
Professional Development
12 questions
Dividing Fractions

Quiz
•
6th Grade