
பகவத் கீதை அத்தியாயம் 2.11-72
Authored by Suresh Swamy
Other
5th Grade - Professional Development
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
11 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
போரிடுவதா வேண்டாமா குழப்பமடைந்த அர்ஜூனன் என்ன செய்தான்?
போர்களத்தை விட்டு செல்ல தயாரானான்.
தன் புத்திசாலித்தனத்தை உபயோகித்து முடிவெடுக்க திட்டமிட்டான்
கிருஷ்ணரிடம் சிஷ்யனாக சரணடைந்து அவரை தன் குருவாக ஏற்றான்
தன் மனப்போகில் உத்தரவிட்டான்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கிருஷ்ணர் மற்றும் _____________உயிர்வாழிகளும் நித்தியமானவர்கள்
தனித்துவமான
ஆன்மீக
தேவலோக
பெளதீக
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எதனால் நிதான புத்தியுடையவர் உடலானது சிறுவயது, இளமை, முதுமை பின் மரணம் என கடந்துசெல்வதை கண்டு திகைப்பதில்ல?
அவருக்கு எல்லாம் தெரிந்திருப்பதால்
அடுத்த பிறவி உண்டு என்று அறிந்திருப்பதால்
முடிவில் எல்லாம் பிரம்மாகிவிடும் என்று நம்புவதால்
ஆன்மாவுக்கு எந்த மாற்றாமும் கிடையாது என்பதால்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ப.கீ 2.16 படி Bg 2.16 — உண்மையைக் கண்டவர்கள், நிலையற்றதற்கு நீடிப்பும், நித்தியமானதற்கு மாற்றமும் இல்லை என்று முடிவு செய்துள்ளனர்.
நித்தியமானது என்பது எதை குறிக்கிறது?
உடல்
ஆத்மா
பெளதீக உலகம்
பிரபஞ்சம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உடல் முழுவதும் பரவி இருப்பது எது?
இன்பம்
அறிவு
தன்ணுணர்வு
வலி
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆன்மா அழிவற்றது என்றால் ஏன் பிற உயிர்களை கொல்வது மிகவும் தவறானதாகும்
விசித்திரத்திற்காக விலங்குகளை கொல்லும் சாத்தியமிருப்பதால்
இதை அதிகாரவர்கம் ஆதரிக்கவில்லை
இது அப்பாவி விலங்குகளுக்கு எதிரான வன்முறையாகும்
மேற்சொன்ன அனைத்தும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆத்மா எந்த ஒரு உப தாயாரிப்பையும்
உற்பத்தி செய்வதில்லை
ஆம்
இல்லை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?