உரைநடை - கல்வியில் சிறந்த பெண்கள்

உரைநடை - கல்வியில் சிறந்த பெண்கள்

9th Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

இயல்-5  இலக்கணம்   இடைச்சொல் 21/10/2020

இயல்-5 இலக்கணம் இடைச்சொல் 21/10/2020

9th Grade

10 Qs

திருக்குறள் புதிர்

திருக்குறள் புதிர்

9th - 12th Grade

20 Qs

தமிழ் மொழி ஆண்டு 3 (ஆசிரியர் நா. சுந்தரி)

தமிழ் மொழி ஆண்டு 3 (ஆசிரியர் நா. சுந்தரி)

1st - 12th Grade

10 Qs

M.Suganthy 1 & 2புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ,இக்கால இலக்கியம்

M.Suganthy 1 & 2புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ,இக்கால இலக்கியம்

9th - 12th Grade

20 Qs

நன்னெறிக்கல்வி ஆண்டு 5

நன்னெறிக்கல்வி ஆண்டு 5

1st - 12th Grade

10 Qs

இலக்கணம்  ( திருமதி வள்ளி நடராஜா)

இலக்கணம் ( திருமதி வள்ளி நடராஜா)

8th - 12th Grade

10 Qs

9C  இயல் - 1

9C இயல் - 1

9th Grade

15 Qs

தொகை நிலைத் தொடர்கள்

தொகை நிலைத் தொடர்கள்

9th - 10th Grade

10 Qs

உரைநடை - கல்வியில் சிறந்த பெண்கள்

உரைநடை - கல்வியில் சிறந்த பெண்கள்

Assessment

Quiz

Other

9th Grade

Hard

Created by

G Suganthi

Used 5+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1.மணிமேகலை சார்ந்திருந்த மதம் _____________ .

அ.புத்தமதம்

ஆ.சமணமதம் 

இ.சைவமதம்

ஈ.வைணவமதம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2.காரைக்கால் அம்மையார் ,ஆண்டாள் இறைவனுக்குப்

   பாமாலை சூட்டிய காலம் _____________ .

அ.சங்க காலம்

ஆ.பக்திக் காலம்

இ.இருண்ட காலம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3.’தேவதாசி ஒழிப்புச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட ஆண்டு

     ______________ .

அ.1952   

ஆ.1930

இ.1923

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4.கோத்தாரி கல்விக்குழு _______ ஆண்டு மகளிர்

   கல்வியை வலியுறுத்தியது.

அ.1964

 ஆ.1923

இ.1950

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5.1848 இல் பெண்களுக்கென இந்தியாவிலே முதன்

   முதலாகப் பள்ளியைத் தொடங்கியவர் _____________ .

அ.சாவித்திரி பாய் பூலே 

ஆ.பண்டித ரமாபாய்

இ.முத்துலெட்சுமி

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6.முதல் பெண்கள் கிறித்தவப் பள்ளி __________

  தொடங்கப்பட்டது.

அ.தரங்கம்பாடி 

ஆ.சென்னை

இ.திருச்சி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7.பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீராது

   என்று முழங்கியவர் ________________ .

அ.பாரதிதாசன் 

ஆ.கம்பர் 

இ.பாரதியார்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?