2.சமூக அறிவியல்-NMMS/TRUST

2.சமூக அறிவியல்-NMMS/TRUST

8th - 9th Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்

8th Grade

20 Qs

பண்டைய நாகரிகஙகள்

பண்டைய நாகரிகஙகள்

9th Grade

17 Qs

Social quiz 21-09-2022

Social quiz 21-09-2022

9th Grade

20 Qs

history 1

history 1

8th Grade

20 Qs

1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: 9th HIS. Ls.1

1. மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: 9th HIS. Ls.1

9th Grade

20 Qs

பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

8th Grade

20 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

1st Grade - University

25 Qs

9 சமூக அறிவியல் வரலாறு வரைபடம்

9 சமூக அறிவியல் வரலாறு வரைபடம்

4th - 12th Grade

16 Qs

2.சமூக அறிவியல்-NMMS/TRUST

2.சமூக அறிவியல்-NMMS/TRUST

Assessment

Quiz

History, Social Studies

8th - 9th Grade

Medium

Created by

P LOGANATHAN

Used 1+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

ஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது?
அ. மகல்வாரி முறை
ஆ. இரயத்துவாரி முறை
இ. ஜமீன்தாரி முறை
ஈ .இவற்றில் எதுவுமில்லை

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

எந்த கவர்னர்-ஜெனரலின் காலத்தில், வங்காளத்தில் நிரந்தர நிலவரித் திட்டம் செய்து கொள்ளப்பட்டது?
அ.ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆ.காரன்வாலிஸ் பிரபு
இ.வெல்லெஸ்லி பிரபு
ஈ .மிண்டோ பிரபு

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன?
அ.வீடு
ஆ.நிலம்
இ.கிராமம்
ஈ .அரண்மனை

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்துகொள்ளப்பட்டது?
அ.மகாராஷ்டிரா
ஆ.மதராஸ்
இ.வங்காளம்
ஈ .பஞ்சாப்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கீழ்க்காணும் கவர்னர்களுள் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ.ஹேஸ்டிங்ஸ் பிரபு
ஆ.காரன்வாலிஸ் பிரபு
இ.வெல்லெஸ்லி பிரபு
ஈ .வில்லியம் பெண்டிங் பிரபு

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

ஆங்கிலேயரால் இரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்படாத பகுதி எது?
அ.பம்பாய்
ஆ.மதராஸ்
இ.வங்காளம்
ஈ .இவற்றில் எதுவுமில்லை

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

இண்டிகோ (அவுரி) கிளர்ச்சி யாரால் தலைமையேற்று நடத்தப்பட்டது?
அ.மகாத்மா காந்தி
ஆ.கேசப் சந்திர ராய்
இ.திகம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு பிஸ்வாஸ்
ஈ .சர்தார் வல்லபாய் பட்டேல்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?