Search Header Logo

8th Social Science Lesson-4 -History -மக்களின் புரட்சி

Authored by P LOGANATHAN

Social Studies, History

8th - 9th Grade

Used 1+ times

8th Social Science Lesson-4 -History -மக்களின் புரட்சி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

19 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

 பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

அ  .1519
ஆ  .1520
இ  .1529
ஈ  .1530

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்

அ  .பூலித்தேவன்
ஆ  .யூசுப்கான்
இ  .கட்டபொம்மன்
ஈ  .மருது சகோதரர்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்

அ  .மதுரை
ஆ  .திருநெல்வேலி
இ  .இராமநாதபுரம்
ஈ  .தூத்துக்குடி

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த கோட்டையின் முன்பு தூக்கிலிடப்பட்டார்?

அ  .பாஞ்சாலங்குறிச்சி
ஆ  .சிவகங்கை
இ  .திருப்பத்தூர்
ஈ  .கயத்தாறு

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

 வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணி ஆவார்?

அ) நாகலாபுரம் 
ஆ) சிவகிரி
இ) சிவகங்கை
 ஈ) விருப்பாச்சி

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது.

அ  .மருது பாண்டியர்கள்
ஆ  .கிருஷ்ணப்ப நாயக்கர்
இ  .வேலு நாச்சியார்
ஈ  .தீரன் சின்னமலை

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?

அ  .திண்டுக்கல்
ஆ  .நாகலாபுரம்
இ  .புதுக்கோட்டை
ஈ  .ஓடாநிலை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?