புதிர் கேள்விகள் - சுற்று 2

புதிர் கேள்விகள் - சுற்று 2

1st - 6th Grade

40 Qs

quiz-placeholder

Similar activities

இரட்டிப்பு சொற்றொடர்

இரட்டிப்பு சொற்றொடர்

2nd Grade

37 Qs

வேகம்

வேகம்

6th Grade

35 Qs

வேற்றுமை உருபு 2

வேற்றுமை உருபு 2

4th Grade

36 Qs

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

1st Grade

45 Qs

Quiz 1

Quiz 1

1st - 5th Grade

45 Qs

புதிர் கேள்விகள் - சுற்று 2

புதிர் கேள்விகள் - சுற்று 2

Assessment

Quiz

Other

1st - 6th Grade

Hard

Created by

RUBY Moe

Used 6+ times

FREE Resource

40 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.

திரு.மாணிக்கம் தம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக _________________ உழைத்து வருகிறார்.

மேடு பள்ளம்

அல்லும் பகலும்

சுற்றும் முற்றும்

ஆடை அணிகலன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலியான இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக் கிளவியினைத் தெரிவு செய்க.

மேடையில் சிறப்பாக நடனம் ஆடிச் சென்ற சரன்யாவின் கால் சலங்கைகள் _____________________வென ஓசை எலுப்பின.

கல கல

மட மட

சல சல

தட தட

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அகிலன் எந்தப் பாடத்தையும் ___________ செய்வதால் அவனது கையெழுத்து வடிவத்துடன் இருக்காது. விடைகளும் சரியாக இருக்காது.

அள்ளி இறைத்துச்

அரக்கப் பரக்கச்

குரங்குப் பிடியாகச்

கிணற்றுத் தவளையாகச்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான உலகநீதியைத் தெரிவு செய்க.

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.

அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம் .

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் பொருளுக்குப் பொருந்தும் செய்யுளின் இரண்டாம் அடியைத் தெரிவு செய்க.

நல்லவர்களுக்குப் பயன் கருதாமல் நாம் செய்கின்ற உதவி நிச்சயமாக நமக்குப் பயன் தரும்.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

என்று தருங்கொ லெனவேண்டா - நின்று

கடக்க கருதவும் வேண்டா - மடைத்தலையில்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாய் - தெல்லுலகில்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் செய்யுளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருள் யாது?

நரர்களுக்கும் சுரர்களுக்கும்

நலங்கொடுக்கும் நலமே

தேவர்களுக்கும்

மனிதர்களுக்கும்

அரக்கர்களுக்கும்

முனிவர்களுக்கும்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?