சுந்தரர் தேவாரம்

சுந்தரர் தேவாரம்

4th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

Nishtha Training Primary -  தமிழ்

Nishtha Training Primary - தமிழ்

1st - 8th Grade

15 Qs

பெயர்ச்சொல்

பெயர்ச்சொல்

4th - 6th Grade

10 Qs

இணைமொழி

இணைமொழி

4th - 6th Grade

14 Qs

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

KG - 5th Grade

10 Qs

BAHASA TAMIL TINGKATAN 1

BAHASA TAMIL TINGKATAN 1

1st - 5th Grade

9 Qs

புணர்ச்சி ( இலக்கணம் ) ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்

புணர்ச்சி ( இலக்கணம் ) ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்

1st - 6th Grade

10 Qs

பெயர்ச்சொல்

பெயர்ச்சொல்

3rd - 6th Grade

10 Qs

மீள்பார்வை!

மீள்பார்வை!

4th Grade

13 Qs

சுந்தரர் தேவாரம்

சுந்தரர் தேவாரம்

Assessment

Quiz

World Languages

4th Grade

Medium

Created by

KAMACHY KPM-Guru

Used 6+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 2 pts

1. கீழ்க்காண்பனவற்றுள் எது சிவபெருமானைச் சுந்தரர் அழைக்கும் உறவு முறை அல்ல ?

அழகனே

ஆதீ

அப்பனே

ஆயா

2.

MULTIPLE SELECT QUESTION

5 sec • 4 pts

2. சிவபெருமானைச் சுந்தரர் எவ்வாறு வர்ணிக்கிறார் ?

வேதத்தை ஓதுபவன்

உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவன்

மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவன்

பக்தர்களின் துயரைத் தீர்ப்பவன்

3.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 2 pts

3. இறைவன் சிவபெருமான் குடிகொண்டிருக்கும் இடம் யாது ?

பெண்ணையாறு

அருள்துறை என்னும் திறுக்கோயில்

திருநாவலூர்

திருமுனைப்பாடி

4.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 2 pts

4. சுந்தரர் தன்னை இறைவனின் அடியவன் எனக் கூறும் காரணம் யாது ?

பெண்களின்பால் மனம் வசப்பட்டதால்

சுந்தரர் பாட்டனார் ஓலை எழுதிக் கொடுத்ததால்

இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டுத் தன்னை உணர்ந்ததால்

5.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 2 pts

5. ' செக்கர் வானீர் ' எனும் சொற்றொடர் உணர்த்தும் பொருள் யாது ?

சிவந்த நிறத்தை உடையவன்

அரக்கர்களை அழித்தவன்

சிவந்த சடையில் ஆகாய கங்கையைத் தாங்கியவன்

தேவர்களைக் காத்தவன்

6.

MULTIPLE SELECT QUESTION

5 sec • 3 pts

6. " எரி உண்ண சிலை தொட்டாய் " என்பதன் பொருள் யாது ?

தன் பக்தர்களுக்கு அருளும் தன்மை கொண்டவன்

தீ உண்ணும்படி போர் செய்து பகைவர்களை அழித்தவன்

இடபத்தை வாகனமாகக் கொண்டவன்

7.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 2 pts

7. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது பெண்ணையாற்றின் சிறப்பு அல்ல ?

மூழ்குவோரது பாவத்தைத் தீர்க்கும்

பொன், மணி, வைரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது

இடையறாது ஒழுகும் நீர் வளம் கொண்டது

அழகு மிகுந்தது

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?