சுந்தரர் தேவாரம்

சுந்தரர் தேவாரம்

4th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

ஒலிமரபுச் சொற்கள்

ஒலிமரபுச் சொற்கள்

1st - 6th Grade

10 Qs

மணலும் வலையும் விளக்கும்

மணலும் வலையும் விளக்கும்

4th Grade

7 Qs

பெயர்ச்  சொல்

பெயர்ச் சொல்

4th Grade

15 Qs

Nilai 5 - Tamil Basics - Week #9

Nilai 5 - Tamil Basics - Week #9

4th - 7th Grade

12 Qs

இணைமொழி

இணைமொழி

4th - 6th Grade

14 Qs

கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

1st - 6th Grade

13 Qs

உணவு வடிவமைப்பு

உணவு வடிவமைப்பு

1st - 7th Grade

10 Qs

மீள்பார்வை!

மீள்பார்வை!

4th Grade

13 Qs

சுந்தரர் தேவாரம்

சுந்தரர் தேவாரம்

Assessment

Quiz

World Languages

4th Grade

Practice Problem

Medium

Created by

KAMACHY KPM-Guru

Used 6+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 2 pts

1. கீழ்க்காண்பனவற்றுள் எது சிவபெருமானைச் சுந்தரர் அழைக்கும் உறவு முறை அல்ல ?

அழகனே

ஆதீ

அப்பனே

ஆயா

2.

MULTIPLE SELECT QUESTION

5 sec • 4 pts

2. சிவபெருமானைச் சுந்தரர் எவ்வாறு வர்ணிக்கிறார் ?

வேதத்தை ஓதுபவன்

உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவன்

மழுப்படையை வலப்பக்கத்தில் ஏந்தியவன்

பக்தர்களின் துயரைத் தீர்ப்பவன்

3.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 2 pts

3. இறைவன் சிவபெருமான் குடிகொண்டிருக்கும் இடம் யாது ?

பெண்ணையாறு

அருள்துறை என்னும் திறுக்கோயில்

திருநாவலூர்

திருமுனைப்பாடி

4.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 2 pts

4. சுந்தரர் தன்னை இறைவனின் அடியவன் எனக் கூறும் காரணம் யாது ?

பெண்களின்பால் மனம் வசப்பட்டதால்

சுந்தரர் பாட்டனார் ஓலை எழுதிக் கொடுத்ததால்

இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டுத் தன்னை உணர்ந்ததால்

5.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 2 pts

5. ' செக்கர் வானீர் ' எனும் சொற்றொடர் உணர்த்தும் பொருள் யாது ?

சிவந்த நிறத்தை உடையவன்

அரக்கர்களை அழித்தவன்

சிவந்த சடையில் ஆகாய கங்கையைத் தாங்கியவன்

தேவர்களைக் காத்தவன்

6.

MULTIPLE SELECT QUESTION

5 sec • 3 pts

6. " எரி உண்ண சிலை தொட்டாய் " என்பதன் பொருள் யாது ?

தன் பக்தர்களுக்கு அருளும் தன்மை கொண்டவன்

தீ உண்ணும்படி போர் செய்து பகைவர்களை அழித்தவன்

இடபத்தை வாகனமாகக் கொண்டவன்

7.

MULTIPLE CHOICE QUESTION

5 sec • 2 pts

7. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது பெண்ணையாற்றின் சிறப்பு அல்ல ?

மூழ்குவோரது பாவத்தைத் தீர்க்கும்

பொன், மணி, வைரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது

இடையறாது ஒழுகும் நீர் வளம் கொண்டது

அழகு மிகுந்தது

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?