பழமொழி 2 ஆண்டு 6
Quiz
•
World Languages
•
6th Grade
•
Practice Problem
•
Easy
Jeevitha Hasokar
Used 4+ times
FREE Resource
Enhance your content in a minute
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
கரைப்பார் கரைத்தால் _________ கரையும்.
கல்லும்
மண்ணும்
விண்ணும்
கண்ணும்
2.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
சரியாக எழுதப்பட்டுள்ள பழமொழியைத் தெரிவு செய்க.
கரப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கறையும்
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
கறைப்பார் கரைத்தால் கல்லும் கறையும்
3.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
சரியான பொருளைத் தெரிவு செய்க.
தனிமரம் தோப்பாகாது
நம் உடல் நலமாக இருந்தால்தான் நம் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தை சிறப்பாகச் செய்ய முடியும்.
எப்படிப்பட்ட பிடிவாத குணம் கொண்டவரிடமும் பக்குவமாக எடுத்துக்கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்.
ஆற்றல் கொண்டு இயங்குபவருக்கு தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் ஊட்டினால், அஃது அவரது ஆற்றலை மேலும் ஓங்கச் செய்யும்.
ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.
4.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
எப்படிப்பட்ட பிடிவாத குணம் கொண்டவரிடமும் ________________________________
இடித்துக்கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்.
பக்குவமாக எடுத்துக்கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்.
அதட்டிக் கூறினால அவர் செவிமடுத்து விடுவார்.
5.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
அண்ணன் வெளிநாட்டில் சென்று தனியாக வாழ முடிவு செய்தார். குடும்பத்துடன் ஒன்றிணைன்து வாழ்வதுதான் சிறந்தது என அப்பா கூறினார்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
தனிமரம் தோப்பாகாது.
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
6.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
மாமா மிகவும் கோபக்காரர். இருப்பினும் அத்தை அவரிடம் அமைதியாக எடுத்துக்கூறினால் எதையும் அவர் கேட்பார்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
தனிமரம் தோப்பாகாது.
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
7.
MULTIPLE CHOICE QUESTION
15 mins • 1 pt
அந்தப் பெரியவர் ஊர் எல்லையில் தனியாக வாழ்ந்து வந்தார். அவரின் பிள்ளைகள் பட்டணத்தில் குடும்பத்துடன் இணைந்து வாழ அழைத்தும் மறுத்து விட்டார். தன் வயோதிக காலத்தில் தனிமையில் கஷ்டப்பட்டு வாழ்ந்தார்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
தனிமரம் தோப்பாகாது.
சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
பதறாத காரியம் சிதறாது
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?
Popular Resources on Wayground
8 questions
2 Step Word Problems
Quiz
•
KG - University
20 questions
Comparing Fractions
Quiz
•
4th Grade
15 questions
Fractions on a Number Line
Quiz
•
3rd Grade
20 questions
Equivalent Fractions
Quiz
•
3rd Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
10 questions
Latin Bases claus(clois,clos, clud, clus) and ped
Quiz
•
6th - 8th Grade
22 questions
fractions
Quiz
•
3rd Grade
7 questions
The Story of Books
Quiz
•
6th - 8th Grade
Discover more resources for World Languages
20 questions
Los saludos y las despedidas
Quiz
•
5th - 8th Grade
10 questions
Present tense (er-ar-ir)
Lesson
•
6th - 8th Grade
20 questions
Presente indicativo
Quiz
•
KG - University
15 questions
LOS NUMEROS
Quiz
•
6th Grade
11 questions
Preterito vs. Imperfecto
Lesson
•
6th - 12th Grade
25 questions
Spanish Cognates
Quiz
•
6th - 8th Grade
22 questions
REALIDADES 6B
Quiz
•
6th - 12th Grade
20 questions
Ser vs Estar (DOCTOR/PLACE)
Quiz
•
6th - 8th Grade
