Search Header Logo

அக்டோபர் மாத சிவனருள் புதிர் போட்டி

Authored by Sharmilah Sivaperumal

Religious Studies

1st - 5th Grade

Used 2+ times

அக்டோபர் மாத சிவனருள் புதிர் போட்டி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

1. சிவன் எல்லாருக்கும் கடவுள் என்று கூறும் சமயம்?

கிறிஸ்தவ மதம்

பௌத்த மதம்

   சைவ சமயம்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

2.  ஏன் உயிரைப் பசு என்று அழைக்கின்றோம்?

உயிர்கள் பிராணி என்பதால்

உயிர்கள் அறியாமையால் கட்டப்பட்டிருப்பதால்

உயிர்கள் பகுத்தறிவினால் கட்டப்பட்டிருப்பதால்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

3. பதியின் பொறுப்பு என்ன?

உயிர்களை அறியாமை என்னும் கட்டிலிருந்து விடுவித்து அறிவு மிக்க நிலைக்கு உயர்த்துவது.

உயிர்களை படைப்பது.

உயிர்களுக்கு சக்தி கொடுப்பது.

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

4. எல்லா உயிர்களுக்கும் உடல், உலகம், உணவு தருபவன் யார்?

நந்தி

தேவர்கள்

சிவபெருமான்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

5. ஏன் தாவரங்கள், புழு, பூச்சி, பறவை, விலங்குகள் கடவுளை அறிய மாட்டா?

பகுத்தறிவு அற்றவை

பகுத்தறிவு உள்ளவை

உயிர் அற்றவை

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

6. பசு என்றால் என்ன?

உலகம்

உயிர்

மாடு

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

7. குழந்தைகளை ஏன் அ‌ஃறினை என்கிறோம்?

பகுத்தறிவு அற்றவை

பகுத்தறிவு உள்ளவை

உயிர் அற்றவை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?