
அக்டோபர் மாத சிவனருள் புதிர் போட்டி
Authored by Sharmilah Sivaperumal
Religious Studies
1st - 5th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
1. சிவன் எல்லாருக்கும் கடவுள் என்று கூறும் சமயம்?
கிறிஸ்தவ மதம்
பௌத்த மதம்
சைவ சமயம்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
2. ஏன் உயிரைப் பசு என்று அழைக்கின்றோம்?
உயிர்கள் பிராணி என்பதால்
உயிர்கள் அறியாமையால் கட்டப்பட்டிருப்பதால்
உயிர்கள் பகுத்தறிவினால் கட்டப்பட்டிருப்பதால்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
3. பதியின் பொறுப்பு என்ன?
உயிர்களை அறியாமை என்னும் கட்டிலிருந்து விடுவித்து அறிவு மிக்க நிலைக்கு உயர்த்துவது.
உயிர்களை படைப்பது.
உயிர்களுக்கு சக்தி கொடுப்பது.
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
4. எல்லா உயிர்களுக்கும் உடல், உலகம், உணவு தருபவன் யார்?
நந்தி
தேவர்கள்
சிவபெருமான்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
5. ஏன் தாவரங்கள், புழு, பூச்சி, பறவை, விலங்குகள் கடவுளை அறிய மாட்டா?
பகுத்தறிவு அற்றவை
பகுத்தறிவு உள்ளவை
உயிர் அற்றவை
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
6. பசு என்றால் என்ன?
உலகம்
உயிர்
மாடு
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
7. குழந்தைகளை ஏன் அஃறினை என்கிறோம்?
பகுத்தறிவு அற்றவை
பகுத்தறிவு உள்ளவை
உயிர் அற்றவை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?