TNTET Tamil Paper-2- PART-1

TNTET Tamil Paper-2- PART-1

Assessment

Quiz

Education

Professional Development

Hard

Created by

English Class

Used 5+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

50 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"காவியங்கள் போக மற்ற கலைகளெல்லாம் உலகில் உள்ள அனைவருக்கும் பொது உடைமை" என்று கூறியவர் யார்?

உ.வே.சா

தமிழ்த்தென்றல்

வையாபுரிப்பிள்ளை

பாவாணர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யாருடைய பாடலில் வரலாற்று செய்தியும் இலக்கண விளக்கமும் பாடலில் இடையிடையே குறிப்பிடப்படும்?

முடியரசன்

சுரதா

பாரதிதாசன்

வாணிதாசன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?

ஜேக்கப் கிரீம்

மாக்ஸ்முல்லர்

ஆறு.அழகப்பன்

நா.வானமாமலை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"அகராதி" என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல் எது?

திருவாசகம்

திருப்பாவை

திருமந்திரம்

சேந்தன் திவாகரன்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்"

என வழங்கப்பெறும் காப்பியம்?

மணிமேகலை

கம்பராமாயணம்

சீவகசிந்தாமணி

சிலப்பதிகாரம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள நூல்?

பாஞ்சாலி சபதம்

மனோகரா

திருக்குற்றாலக் குறவஞ்சி

மனோன்மணீயம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"இசைநிறை அளபெடை" எனப் பெயர் கொண்ட அளபெடை எது?

செய்யுளிசை அளபெடை

சொல்லிசை அளபெடை

இன்னிசை அளபெடை

ஒற்றளபெடை

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?