Search Header Logo

நாலடியார்

Authored by Kumar A

Mathematics

University

Used 1+ times

நாலடியார்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1)ஒருவர் நம்மை கோபப்படுத்தினாலும் கோபப்படாமல் இருப்பதினால் ஏற்படுவது என்ன?

அ) நன்மை

ஆ) தீமை

இ) சினம்

ஈ) பகை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2)இழிந்தோர் திட்டும் இழி மொழிகளுக்கு பதில் ஏதும் கூறாது இருப்பவர் யார்?

அ) தாழ்ந்தோர்

ஆ) உயர்ந்தோர்

இ) நண்பர்

ஈ) பகைவர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3)நாலடியாரில் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து உள்ள மொத்தப் பாடல்கள் எத்தனை?

அ) 400

ஆ) 402

இ) 301

ஈ) 401

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4)ஒருவர் சுடுசொல்லை வீசியபோதும் பதிலுக்கு எந்த சுடு சொல்லையும் வீசாதவர் யார்?

அ) அறிஞர்

ஆ) உறவினர்

இ) பெற்றோர்

ஈ) பகைவர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5)இழிவு நேரும்போது தன் உயிரை இழப்பார்கள் யார்?

அ) ஞானி

ஆ) பொருளற்றவன்

இ) துறவி

ஈ) முட்டாள்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?