
SSLC வரலாறு 6 - 10 by MMA
Authored by MMA Social
Social Studies
10th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
100 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
மருது சகோதரர்கள்
பூலித்தேவர்
வேலுநாச்சியார்
வீரபாண்டிய கட்டபொம்மன்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கர்நாடகப் போர்களில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கடனாகப் பணத்தை வாங்கியவர் யார்?
வேலுநாச்சியார்
பூலித்தேவர்
ஆற்காட்டு நவாப்
திருவிதாங்கூர் மன்னர்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
வேலுநாச்சியார்
கட்டபொம்மன்
ஊமைத்துரை
பூலித்தேவர்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
நாகலாபுரம்
கயத்தாறு
விருப்பாட்சி
பாஞ்சாலங்குறிச்சி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
மருது சகோதரர்கள்
பூலித்தேவர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
கோபால நாயக்கர்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
1805 மே 24
1805 ஜூலை 10
1806 ஜூலை 10
1806 செப்டம்பர் 10
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
கர்னல் பேன்கோர்ட்
சர் ஜான் கிரடாக்
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
கர்னல் அக்னியூ
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?