
Test #15 - John 6:22-40
Authored by Ishi Fellowship
Religious Studies
University
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கர்த்தர் ஸ்தோத்திரஞ்செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் ............ வேறே படவுகள் வந்தது.
திபேரியாவிலிருந்து
கலிலேயாவிலிருந்து
பிலெதெல்பியாவிலிருந்து
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யார் இல்லை என்று ஜனங்கள் கண்டு யாரைத் தேடி எங்கு போனார்கள்?
இயேசுவும் அவருடைய சீஷரும்
இயேசுவும் அவருடைய தாயாரும்
இயேசுவும் அவருடைய சகோதரும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஜனங்கள் இயேசுவை தேட காரணங்கள் என்ன?
நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் ......... புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள்
அப்பம்
மீன்
மன்னா
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தேவனுக்கேற்ற கிரியை எது?
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் ........ தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
விசுவாசிப்பதே
துதிப்பதே
ஆராதிப்பதே
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இயேசு அவர்கள் கேட்ட அடையாளத்திற்கு என்ன அடையாளம் கொடுத்தார்?
வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் ......... புசித்தார்களே என்றார்கள்.
மன்னாவைப்
காடையைப்
இறைச்சியைப்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தேவன் அருளிய அப்பம் எது?
வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு .............. கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.
ஜீவனைக்
தன்னைக்
உங்களைக்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இயேசு யாரை தள்ளுவதில்லை?
......................... நான் புறம்பே தள்ளுவதில்லை.
என்னிடத்தில் வருகிறவனை
ஒருவனையும்
எந்த ஒரு மனிதனையும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?