Test #15 - John 6:22-40

Test #15 - John 6:22-40

University

10 Qs

quiz-placeholder

Similar activities

Test  #4 - John 1:43-51

Test #4 - John 1:43-51

University

10 Qs

Test #11 - John 4:39-54

Test #11 - John 4:39-54

University

11 Qs

அப்போஸ்தலர் 15

அப்போஸ்தலர் 15

University

15 Qs

Test #17 - John 6:61-71

Test #17 - John 6:61-71

University

10 Qs

Mathew 1-4

Mathew 1-4

5th Grade - Professional Development

10 Qs

Exodus 1-4

Exodus 1-4

5th Grade - Professional Development

10 Qs

John 9,10,11

John 9,10,11

5th Grade - Professional Development

10 Qs

Luke 24 and John 1&2

Luke 24 and John 1&2

5th Grade - Professional Development

10 Qs

Test #15 - John 6:22-40

Test #15 - John 6:22-40

Assessment

Quiz

Religious Studies

University

Easy

Created by

Ishi Fellowship

Used 1+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கர்த்தர் ஸ்தோத்திரஞ்செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் ............ வேறே படவுகள் வந்தது.

திபேரியாவிலிருந்து

கலிலேயாவிலிருந்து

பிலெதெல்பியாவிலிருந்து

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் இல்லை என்று ஜனங்கள் கண்டு யாரைத் தேடி எங்கு போனார்கள்?

இயேசுவும் அவருடைய சீஷரும்

இயேசுவும் அவருடைய தாயாரும்

இயேசுவும் அவருடைய சகோதரும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஜனங்கள் இயேசுவை தேட காரணங்கள் என்ன?

நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் ......... புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள்

அப்பம்

மீன்

மன்னா

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேவனுக்கேற்ற கிரியை எது?

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் ........ தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.

விசுவாசிப்பதே

துதிப்பதே

ஆராதிப்பதே

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இயேசு அவர்கள் கேட்ட அடையாளத்திற்கு என்ன அடையாளம் கொடுத்தார்?

வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் ......... புசித்தார்களே என்றார்கள்.

மன்னாவைப்

காடையைப்

இறைச்சியைப்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேவன் அருளிய அப்பம் எது?

வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு .............. கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.

ஜீவனைக்

தன்னைக்

உங்களைக்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இயேசு யாரை தள்ளுவதில்லை?

......................... நான் புறம்பே தள்ளுவதில்லை.

என்னிடத்தில் வருகிறவனை

ஒருவனையும்

எந்த ஒரு மனிதனையும்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?