ABC 3.0 C3 TAMIL (International Prelim)

ABC 3.0 C3 TAMIL (International Prelim)

7th Grade

40 Qs

quiz-placeholder

Similar activities

Singkatan

Singkatan

7th Grade

40 Qs

Soal PKN Semester 5

Soal PKN Semester 5

1st - 12th Grade

40 Qs

SKD 21 / TWK 5 /  ( Forbel 125 )

SKD 21 / TWK 5 / ( Forbel 125 )

1st Grade - Professional Development

35 Qs

Free Model Test 16

Free Model Test 16

1st Grade - University

40 Qs

Marvel

Marvel

KG - Professional Development

42 Qs

ABC 3.0 - Category 3 English

ABC 3.0 - Category 3 English

7th Grade

40 Qs

7 இயல் 3 முடிவு

7 இயல் 3 முடிவு

7th Grade

40 Qs

TWK I

TWK I

1st Grade - University

35 Qs

ABC 3.0 C3 TAMIL (International Prelim)

ABC 3.0 C3 TAMIL (International Prelim)

Assessment

Quiz

Other

7th Grade

Easy

Created by

Anonymous Anonymous

Used 2+ times

FREE Resource

40 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாற்கு 1:1 எப்படி ஆரம்பிக்கிறது?
a. யோவான்ஸ்நானகன் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பாவமன்னிப்புக்கான மனந்திரும்புதலை எடுத்துரைத்தான்.
b. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்
c. வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருடைய பாதையைச் செவ்வைப்படுத்துங்கள்!
d. ஏசாயாவில் எழுதயிருக்கிறபடி, “காத்திருங்கள், உங்களுக்காக வழியை ஆயத்தப்படுத்த ஒரு தூதுவனை அனுப்புவேன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாற்கு 1:2-3, இல் எழுதியிருக்கிறபடி வாக்கியத்தைப் பூர்த்தி செய்யவும். “இதோ, நான் என் ________ உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும் கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே ________ சத்தம் உண்டாகும்” என்றும் தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறது.
a. தூதனை; கூப்பிடுகிறவனுடைய
b. பிரதிநிதி; அலறுகிறவனுடைய
c. துணைவன்; பாடுகிறவனுடைய
d. சட்டப்பூர்வமானவன்; சிரிக்கின்றவனுடைய ந

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாற்கு 1:7 இன் படி, யோவான் குனிந்து யாருடைய கால் செருப்புகளின் வாரை அவிழ்க்கத் தகுதி இல்லாதவன் என்று கூறினான்?
a. தாவீது
b. தானியேல்
c. யோவான்
d. இயேசு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“நான் ______ ஞானஸ்நானம் வழங்குகிறேன். அவரோ உங்களுக்குப் _______ ஞானஸ்நானம் வழங்குவார்” என்று யோவான் அவர்களுக்கு உபதேசம். (Mk. 1:8)
a. காற்றால், நெருப்பால்
b. ஜலத்தினால், நெருப்பால்
c. ஜலத்தினால், பரிசுத்த ஆவியால்
d. நெருப்பு, பரிசுத்த ஆவியால்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கப்பர்நகூமில் ஜெப ஆலயத்தில் இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக் கண்டு ஏன் வியப்படைந்தார்கள் ஏனென்றால்,…(Mk. 1:21-27)
a. அதிகாரத்தோடு புதிதாக உபதேசித்தததால்
b. கட்டளைகளோடு புதிதாக உபதேசித்ததால்
c. ஒழுக்கத்தோடு புதிதாக உபதேசித்ததால்
d. புதிய பேச்சாளரின் தோற்றம் உடையவராய் இருந்ததால்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாற்கு 1:40-42 இல், இயேசு குஷ்டரோகிக்காக மனமுருகி அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
a. சரி
b. தவறு
c. இருக்கலாம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆவியானவர் இயசுவின் மீது ________ இறங்கினார். (Mk. 1:10)
a. வண்ணத்துப்பூச்சியைப் போல்
b. வௌவாலைப் போல்
c. புறாவைப் போல்
d. குருவியைப் போல்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?