Search Header Logo

ABC 3.0 C3 TAMIL (International Prelim)

Authored by Anonymous Anonymous

Other

7th Grade

Used 2+ times

ABC 3.0 C3 TAMIL (International Prelim)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

40 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாற்கு 1:1 எப்படி ஆரம்பிக்கிறது?

a. யோவான்ஸ்நானகன் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பாவமன்னிப்புக்கான மனந்திரும்புதலை எடுத்துரைத்தான்.
b. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்
c. வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருடைய பாதையைச் செவ்வைப்படுத்துங்கள்!
d. ஏசாயாவில் எழுதயிருக்கிறபடி, “காத்திருங்கள், உங்களுக்காக வழியை ஆயத்தப்படுத்த ஒரு தூதுவனை அனுப்புவேன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாற்கு 1:2-3, இல் எழுதியிருக்கிறபடி வாக்கியத்தைப் பூர்த்தி செய்யவும். “இதோ, நான் என் ________ உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும் கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே ________ சத்தம் உண்டாகும்” என்றும் தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறது.

a. தூதனை; கூப்பிடுகிறவனுடைய
b. பிரதிநிதி; அலறுகிறவனுடைய
c. துணைவன்; பாடுகிறவனுடைய
d. சட்டப்பூர்வமானவன்; சிரிக்கின்றவனுடைய ந

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாற்கு 1:7 இன் படி, யோவான் குனிந்து யாருடைய கால் செருப்புகளின் வாரை அவிழ்க்கத் தகுதி இல்லாதவன் என்று கூறினான்?

a. தாவீது
b. தானியேல்
c. யோவான்
d. இயேசு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“நான் ______ ஞானஸ்நானம் வழங்குகிறேன். அவரோ உங்களுக்குப் _______ ஞானஸ்நானம் வழங்குவார்” என்று யோவான் அவர்களுக்கு உபதேசம். (Mk. 1:8)

a. காற்றால், நெருப்பால்
b. ஜலத்தினால், நெருப்பால்
c. ஜலத்தினால், பரிசுத்த ஆவியால்
d. நெருப்பு, பரிசுத்த ஆவியால்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கப்பர்நகூமில் ஜெப ஆலயத்தில் இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக் கண்டு ஏன் வியப்படைந்தார்கள் ஏனென்றால்,…(Mk. 1:21-27)

a. அதிகாரத்தோடு புதிதாக உபதேசித்தததால்
b. கட்டளைகளோடு புதிதாக உபதேசித்ததால்
c. ஒழுக்கத்தோடு புதிதாக உபதேசித்ததால்
d. புதிய பேச்சாளரின் தோற்றம் உடையவராய் இருந்ததால்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாற்கு 1:40-42 இல், இயேசு குஷ்டரோகிக்காக மனமுருகி அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a. சரி
b. தவறு
c. இருக்கலாம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆவியானவர் இயசுவின் மீது ________ இறங்கினார். (Mk. 1:10)

a. வண்ணத்துப்பூச்சியைப் போல்
b. வௌவாலைப் போல்
c. புறாவைப் போல்
d. குருவியைப் போல்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?