
Tamil pyq 1
Authored by TNPSC Questions
Other
University
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
21 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்" - இத்தொடரைக் கூறியவர்
இளங்கோவடிகள்
சீத்தலை சாத்தனார்
கம்பர்
வால்மீகி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
ஒட்டக்கூத்தர்
புகழேந்தி
குமரகுருபரர்
பகழிக்கூத்தர்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்து பாடிய நூல் எது?
திருக்குறுந்தாண்டகம்
திருவெழுக்கூற்றிருக்கை
திருநெடுந்தாண்டகம்
திருவந்தாதி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
முதுமொழி மாலை
செந்தமிழ் இலக்கணம்
கொடுந்தமிழ் இலக்கணம்
தொன்னூல் விளக்கம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"எறும்பும் தன்கையில் எண் சாண்" எனப்பாடியவர்
கபிலர்
ஒட்டக்கூத்தர்
ஔவையார்
புகழேந்தி
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
தைப்பாவை
திருப்பாவை
திருவெம்பாவை
காவியப்பாவை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
சிவஞான முனிவர்
பலபட்டடைச் சொக்கநாதர்
அழகிய சொக்க நாதர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?