
செய்யுள் மொழியணி
Authored by YUGESWARAN KPM-Guru
Science
1st Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
13 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ரவி தனது தேர்வுக்கு முன்பே பாடங்களை நன்றாகப் படித்தான்.
தேர்வு வந்தபோது அவன் சுலபமாக எழுத முடிந்தது.
இது “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்பதற்கு ஏற்றது.
சரி
பிழை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாலா மழை வருவதற்கு முன் தனது துணிகளை உலர வைத்தாள்.
மழை வந்தபோது அவளின் துணிகள் ஏற்கனவே உலர்ந்திருந்தன.
இது "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" எனும் பழமொழிக்குப் பொருந்தும்.
சரி
பிழை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பலர் அவன் ஆட்டத்தை குறை கூறினாலும் அனுதினமும் முயற்சி செய்து இன்று நாட்டியச் சுடராக உருவெடுத்துள்ளான் சங்கீதன்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நாதன் சிருவயது முதலே சதுரங்க விளையாட்டில் நாட்டம் கொண்டவன். மாநில அளவில் அறிவிக்கப்பட்ட போட்டியில் தனது வாய்ப்பைப் பயன்படுத்தி போட்டியில் வெற்றியும் பெற்றான் நாதன்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வளியாகி
காற்றாகி
மண்ணாகி
Answer explanation
காந்தத்தின் சக்திக்கும் அதன் அளவிற்கும் சம்பந்தம் இல்லை. சில நேரங்களில் சிறிய காந்தம் பெரிய காந்தத்தை விட நிறைய பொருள்களை ஈர்க்கும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஊனாகி
உடலாகி
உணவாகி
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கோனாகி
பசுவாகி
அரசனாகி
தலைவராகி
நண்பராகி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?