
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு
Authored by ravindiran ndiran
World Languages
11th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
துரைராசு
ராஜகோபாலன்
துரை மாணிக்கம்
ராஜேந்திரன்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர்
படிக்காசு புலவர்
பொய்யாமொழிப் புலவர்
திரு வி கல்யாண சுந்தரம்
இவர்களில் எவரும் இல்லை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காட்டிலா என்னும் நூல் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு
1552
1553
1554
1555
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கடல் கடந்து முதலில் அச்சேறிய மொழி தமிழ் என்று குறிப்பிடும் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
இரண்டாம்
மூன்றாம்
ஐந்தாம்
ஆறாம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சந்தக்கவிமணி என்ற சிறப்பு பெயரால் அறியப்படுபவர்
இளவழகனார்
அருணகிரிநாதர்
அண்ணாமலையார்
தமிழழகனார்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காண்பவற்றுள் பாவாணருடன் தொடர்பு இல்லாதது எது
1. உலகத் தமிழ்க்கழகத்தின் நிறுவித் தலைவராக இருந்தவர்
2. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனராகப் பணியாற்றியவர்
3. திருவள்ளுவர் தவச்சாலையை அல்லூரில் உருவாக்கியவர்
4. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
ஒன்று மட்டும் சரி
ஒன்று மற்றும் இரண்டும் சரி
மூன்று மட்டும் சரி
மூன்று மற்றும் நான்கும் சரி
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
"உவமையும் பொருளும் வேற்றுமையை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்" என்ற வரிகள் இடம்பெறும் நூல்
தொல்காப்பியம்
நன்னூல்
யாப்பருங்கலக் காரிகை
தண்டியலங்காரம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?