தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

11th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

இடையின மெய்யெழுத்துகள்(ய் ர் ல் வ் ழ் ள்)

இடையின மெய்யெழுத்துகள்(ய் ர் ல் வ் ழ் ள்)

KG - Professional Development

5 Qs

Tamil

Tamil

11th Grade

10 Qs

இயல்1

இயல்1

11th Grade

9 Qs

TAMIL QUIZ

TAMIL QUIZ

7th - 12th Grade

10 Qs

Tamil

Tamil

11th Grade

10 Qs

Tamil

Tamil

11th Grade

10 Qs

மதிப்பீடு தொகுதி 2 - விடுகதைகள்

மதிப்பீடு தொகுதி 2 - விடுகதைகள்

KG - 12th Grade

10 Qs

தென் தமிழீழம் ,புலம் பெயர்ந்தோர் இலக்கியம்,சிலப்பதிகாரம்,விபுலாந

தென் தமிழீழம் ,புலம் பெயர்ந்தோர் இலக்கியம்,சிலப்பதிகாரம்,விபுலாந

11th Grade

11 Qs

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

Assessment

Quiz

World Languages

11th Grade

Medium

Created by

ravindiran ndiran

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

துரைராசு

ராஜகோபாலன்

துரை மாணிக்கம்

ராஜேந்திரன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர்

படிக்காசு புலவர்

பொய்யாமொழிப் புலவர்

திரு வி கல்யாண சுந்தரம்

இவர்களில் எவரும் இல்லை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காட்டிலா என்னும் நூல் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு

1552

1553

1554

1555

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கடல் கடந்து முதலில் அச்சேறிய மொழி தமிழ் என்று குறிப்பிடும் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

இரண்டாம்

மூன்றாம்

ஐந்தாம்

ஆறாம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சந்தக்கவிமணி என்ற சிறப்பு பெயரால் அறியப்படுபவர்

இளவழகனார்

அருணகிரிநாதர்

அண்ணாமலையார்

தமிழழகனார்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பவற்றுள் பாவாணருடன் தொடர்பு இல்லாதது எது

1. உலகத் தமிழ்க்கழகத்தின் நிறுவித் தலைவராக இருந்தவர்

2. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனராகப் பணியாற்றியவர்

3. திருவள்ளுவர் தவச்சாலையை அல்லூரில் உருவாக்கியவர்

4. தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்

ஒன்று மட்டும் சரி

ஒன்று மற்றும் இரண்டும் சரி

மூன்று மட்டும் சரி

மூன்று மற்றும் நான்கும் சரி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"உவமையும் பொருளும் வேற்றுமையை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்" என்ற வரிகள் இடம்பெறும் நூல்

தொல்காப்பியம்

நன்னூல்

யாப்பருங்கலக் காரிகை

தண்டியலங்காரம்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?