Search Header Logo

திருக்குறள் படிவம் 5

Authored by PAVITRA KPM-Guru

World Languages

1st - 5th Grade

திருக்குறள் படிவம் 5
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்ட திருக்குறளைப் பூர்த்திச் செய்க.

நெடுநீர் மறவி __________ நான்கும்

கெடுநீர் காமக் கலன்

A. மடிதுயில்

B.. நட்டல்

C. சால்பு

D. இரண்டும்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்ட திருக்குறளைப் பூர்த்திச் செய்க.

_____________ தார்க்கும் இனியவே __________

என்ன பயத்ததோ சால்பு

A. இன்னாசெய்

B. செய்யாக்கால்

  C. இடித்தற்

D. சால்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளின் பொருளை அடையாளம் காண்க.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீர் காமக் கலன்

A. காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய

நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

A. ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது   

ஒருவர் குற்றம் கூறும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.

A. தமக்குத் துன்பம் செய்வதற்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற

பெருங்குணம் இருந்தும் பயனில்லை.

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்ட திருக்குறளைப் பூர்த்திச் செய்க.

___________ பொருட்டன்று நட்டல் மிகுதிகண்

மேற்சென்று இடித்தற் ____________.

நகுதற்    

செய்யாக்கால்  

பொருட்டு

5.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

  1. கொடுக்கப்பட்ட பொருளின் திருக்குறளை அடையாளம் செய்க.

ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல நட்பு; நட்பு என்பது ஒருவர் குற்றம் கூறும் போது அதை எடுத்துக்காட்டி, இடித்துக்கூறி தீமையை விளக்குவதேயாகும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்ட பொருளின் திருக்குறளை அடையாளம் செய்க.

தமக்குத் துன்பம் செய்வதற்கும் இன்பமே செய்யாவிடின் சான்றாண்மை என்ற பெருங்குணம் இருந்தும் பயனில்லை.  

A. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு

B. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீர் காமக் கலன்

C. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிகண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு.

7.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

கொடுக்கப்பட்ட திருக்குறளின் பொருளை பூர்த்திச் செய்க.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீர் காமக் கலன்

_________, __________, ___________, ____________ ஆகிய

நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?