Search Header Logo

CUET Level II-Tamil(Ch 3.1)

Authored by Bodhi School

Other

12th Grade

CUET Level  II-Tamil(Ch 3.1)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை

அறவோர், துறவோர்

திருமணமும் குடும்பமும்

மன்றங்களும் அவைகளும்

நிதியமும் சுங்கமும்

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
அ) உரிமைத்தாகம் – 1. பாரசீகக் கவிஞர்
ஆ) அஞ்ஞாடி – 2. பூமணி
இ) ஜலாலுத்தீன் ரூமி – 3. பக்தவச்சல பாரதி
ஈ) தமிழர் குடும்ப முறை – 4. சாகித்திய அகாதெமி

2, 4, 3, 1

3, 4, 1, 2

2, 4, 1, 3

2, 3, 4, 1

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

“எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

தனிக்குடும்ப முறை

விரிந்த குடும்ப முறை

தாய்வழிச் சமூக முறை

தந்தைவழிச் சமூகமுறை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்

தொல்காப்பியம்

நன்னூல்

சிலப்பதிகாரம்

திருக்குறள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்

இல், மனை

மனை , குடில்

இல், குரம்பை

இவற்றில் எதுவுமில்லை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அகநானூறு 346ஆவது பாடலில் வரும் ‘நும்மனை’ என்பது

கணவனின் இல்லம்

மனைவியின் இல்லம்

நற்றாய் இல்லம்

செவிலியின் இல்லம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்கம்

குடும்பம்

தாய்வழிக் குடும்பம்

மணந்தகம்

விரிந்த குடும்பம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?